வெள்ளை டி-சர்ட் இயக்கம் தொடங்கினார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஜன.20 நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடும் வகையில் 'வெள்ளை டி-சர்ட் இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- "இன்று, மோடி அரசாங்கம் ஏழைகளையும் தொழிலாள வர்க்கத்தையும் புறக்கணித்து, அவர்களை…
வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு! நாளை கண்கொள்ளா காட்சி
சென்னை,ஜன.20- வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் நாளை (21.1.2025) நிகழவிருக்கிறது. ஏழு கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே நேர்க்கோட்டில் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பது நமக்குக் கிடைத்த நல்வாய்ப்பு என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது
திருவண்ணாமலை அருணை தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும், திராவிடர் கழக மாவட்ட காப்பாளருமான, வேட்டவலம் பி.பட்டாபிராமனுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதினை கவிஞர் வைரமுத்துவும், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகம் துறை…
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் நான் எடிட் செய்து கொடுத்தது இயக்குநர் ராஜ்குமார் பரபரப்பு பேட்டி
சேலம், ஜன. 20- ‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருப்பது போல் படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்’ என சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். நான் எடிட் செய்தது இலங்கையில்…
கோமியம் விவகாரம் அய்அய்டி இயக்குநருக்கு அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!
விழுப்புரம், ஜன.20- கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்று பேசிய சென்னை அய்அய்டி இயக்குநர் காமகோடி, "எனது தந்தைக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்துவரை கூப்பிடலாம் என்று சொன்னார். அப்போது வந்த ஒரு…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு திருநெல்வேலி ஜில்லா நான்காவது சுயமரியாதை மாநாடு 4.4.1931 அன்று தூத்துக்குடியில் எஸ்.ராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மூன்று மைல் தூரம் 500க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. சி.டி.நாயகம், வீ.தா. செல்லையா உள்ளிட்ட பெருந்தலைவர்கள் கலந்து…
நாட்டறம்பள்ளி அருகே 600 ஆண்டுகள் பழைமையான போர் வீரர்கள் நடுகல் கண்டெடுப்பு கடவுள் சிலைகள் அல்ல!
திருப்பத்தூா்,ஜன.20- திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே நடுகல் ஒன்று இருப்பது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் ஆ.பிரபு, சமூக ஆா்வலா் வே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு நடத்தினா். அங்கே கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச்…
ஆ.ராசா பங்கேற்ற நிகழ்வை நடத்திய பச்சையப்பன் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கமாம்! எழும் கண்டனங்கள்!
சென்னை,ஜன.20- சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ‘சொல்' ஆண்டு மலர் வெளியீட்டு விழா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்றுச் சிறப்பு…
புதியன கண்டேன்; புத்தாக்கம் பெற்றேன் புதியவனாக…
திருச்சியில் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் நடைபெற்ற 13ஆவது இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய மாநாடானது வெற்றி மாநாடாக, மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது... மாநாடுதான் முடிந்திருக்கிறதே தவிர அதன் அதிர்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே…
பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க பிப்ரவரி – 2 வரை அவகாசம்
சென்னை, ஜன. 20- பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஅய்சிடிஇ) கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்துக்கும்…
