பாபா ராம்தேவுக்கு பிடியாணை

நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தி விளம்பரம் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆணையிட்டும் அவர் வராததால் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இது தொடர்பான வழக்கில்…

viduthalai

ஆயுள்தண்டனை

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு .

Viduthalai

மாநில கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன. 21- பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம், பட்டப்படிப்பு கற்றல் முறைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு…

Viduthalai

அய்அய்டி இயக்குநரா அல்லது ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா? சி.பி.எம்.

சென்னை அய்அய்டி இயக்குனர் காமகோடியை பொறுப்பில் இருந்து நீக்க இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்க உதவும் எனவும், இது அறிவியல் கண்டுபிடிப்புகள்…

viduthalai

2,553 புதிய மருத்துவர்கள் நியமனம்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,553 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், புதிய மருத்துவர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றார். அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளை காட்டிலும்…

viduthalai

அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்றார் , ஆனால் தோல்வியடைந்தார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

பாட்னா, ஜன.20-‘மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறியும் முயற்சியை கைவிட்டுவிட்டு, அதன் முன் பிரதமர் மோடி தலை வணங்கினார்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.1.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * பசு மாட்டு மூத்திரத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன; குடிப்பது நல்லது என்கிறார் சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி. . ஆதாரமின்றி பேசினால், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத் துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1541)

எந்தக் கடவுளாலும், எந்தச் சாத்திரத்தாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தினாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாகவே வந்து விடுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

மறைவு

பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மேனாள் தலைவர் ரெ.பாலா மற்றும் ரெ..மாரிமுத்து ஆகியோரின் தந்தையார் திராவிடர் கழக உணர்வாளர் ரெத்தின வேல் 18..01..2025 அன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைவுற்றார். கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசி மூலம்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் க.சுப்பையன் படத்திறப்பு-நினைவேந்தல்

21.1.2025 காலை 11 மணி கலிய கமலம் இல்லம், திருவள்ளுவர் நகர், புதுப்பட்டினம், சீர்காழி வட்டம் வரவேற்புரை: நட.ஜோதிவேல் தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: ஜெயப்பிரகாஷ், பரசுராமன், பெரியார் செல்வம், யாழ்.திலீபன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை: முனைவர்…

Viduthalai