செய்திச் சுருக்கம்

மெட்ரோ ஒத்துழைப்பால் 13 நிமிடத்தில் சென்றடைந்த இதயம் சமீப காலமாக உடல் உறுப்புக் கொடை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். உடல் உறுப்புக் கொடை செய்தாலும் அதனை சரியான நேரத்தில் கொண்டு சென்று பொருத்துவதில் மருத்துவர்களின் பணி…

viduthalai

இன்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த 3 பெண்கள்

போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி…

viduthalai

ஆச்சரியம், ஆனால் உண்மை! 19 குழந்தைகள் பெற்றும் படிப்பில் சாதித்த தாய்

நம்ம ஊரில் திருமணம் ஆனாலே, படிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவது பொதுவான வழக்கம். ஆனால், சவுதி அரேபியாவில் ஒரு பெண், திருமணத்துக்கு பின்பும் படிப்பை தொடர்ந்து, பி.எச்டி. படிப்பு முடித்துள்ளார். அவர் இதற்கிடையில் 19 குழந்தைகள் பெற்றுள்ளார். பகலில் வேலை, குழந்தைகள் பராமரிப்பு,…

viduthalai

பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு

கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என 805 குழுக்கள்…

viduthalai

கேரளம், தமிழ்நாடு முன்னிலை: ஒன்றிய அரசே ஒப்புதல்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு   புதுடில்லி, ஜன.19 கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகள் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதன் உள் கட்டமைப்பு தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகத்தால்…

Viduthalai

‘மோகனா வீரமணி’ கல்வி அறக்கட்டளையின் 21ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி கீழையூரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா – திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் பங்கேற்று சிறப்பித்தார்   கீழையூர், ஜன.19 தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல்விழா – திராவிடர் திருநாள், கலைநிகழ்ச்சி பெரியார்…

Viduthalai

வேலிக்கு ஓணான் சாட்சி! – துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே முக்கிய பங்காம் – பல்கலைக்கழக மானியக்குழு கூறுகிறது

கொல்கத்தா, ஜன.19- பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து…

Viduthalai

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களைக் காணவில்லை – வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஜன.19- உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்ய ராணு வத்தில் பணியாற்றிய 16 இந்தி யர்களை காணவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ் வால் தெரிவித்தார். இதுதொடர்பாக டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிராக போரிட…

Viduthalai

கருப்பு மய்யால் எழுதப்பட்ட காசோலை – சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை, ஜன.19- கருப்பு மய்யால் எழுதப்பட்ட காசோலை செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. காசோலை வங்கி பரிவர்த்தனைகளில் காசோலை (செக்) முக்கிய பங்காற்றி வருகிறது. காசோலை என்பது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர்,…

Viduthalai

“தந்தை பெரியார் முன்னிலும் அதிகம் தேவைப்படுகிறார்” கருத்தரங்கம்

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் “தந்தை பெரியார் முன்னிலும் அதிகம் தேவைப்படுகிறார்” கருத்தரங்கம் நாள்: 20.1.2025, திங்கட்கிழமை நேரம்: 6:30 மணி இடம்: சிறீ மூகாம்பிகை திருமண மண்டபம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சென்னை-39 தலைமை: இர.மோ.சந்தோஷ்குமார் பெரியார் படத்தைத்…

Viduthalai