நம் கலைகள்

காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும் காமமும் காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால் - கலையினால் மனிதன் அறிவாளியாவானா – மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள். ‘குடிஅரசு’ 19.2.1944

Viduthalai

அய்யோ, சிரிப்புத்தான் வருகுது!

ஊசிமிளகாய் தமிழ்நாடு அரசியலின் வினோத, விசித்திரங்களில் ஓர் அம்சம் ஒரு கட்சி ஆரம்பித்து, குறுக்குவழிகளில் ‘சேர்க்க வேண்டியவற்றைச் சேர்ப்பதும்’, ஏதாவது ‘ஏடாகூடமாக‘ பேசினால்தான் விளம்பர சடகோபத்தை பூணூல் பிரம்மாக்களின் கருணாகடாட்சம் தங்கள்மீது பொழிந்து – குசேல, குபேர ரசவாதத்தின் பயனை அனுபவிக்கலாம்…

Viduthalai

‘டாணா’ புயல்!

அந்தமானில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுத்து, ஒடிசா, மேற்கு வங்கம் இடையே ‘டாணா’ புயலாக நாளை (24.10.2024) கரையைக் கடக்கும்!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

முதலில் முயலுங்கள்! * தி.மு.க. கூட்டணியில் புகைச்சல். – எடப்பாடி பழனிசாமி பேட்டி >>  முதலில் இவரின் கட்சி, நமச்சலைத் தீர்க்க முயலட்டும்!

Viduthalai

ராஜாவே ஆனாலும், சூத்திரன் என்றால் சின்னப் பையன் காலில் விழவேண்டுமோ?

21 வயது தீரேந்திர சாஸ்திரி, தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வலம் வருகிறார். இவர் மோடிக்கு கூட ஆசி வழங்கி உள்ளார். 61 வயது ராஜா பையா என்ற ரகுதாஸ் பிரதாப் சிங் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தனது குடும்பத்தோடு…

Viduthalai

காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்!

‘கடவுள் அவதாரம்’ என்று கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? இத்தகைய மோசடிப் பேர்வழிகளின் சொத்துகளை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை நித்தியானந்தா என்ற மோசடிப் பேர்வழி குறுக்கு வழியில் சொத்துகளைச்…

Viduthalai

‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ முனைவர் க.பொன்முடி (தமிழில்: அசதா) நூல் வெளியீடு

நாள்: 25.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை. வரவேற்புரை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நூலை வெளியீடுபவர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலைப் பெற்றுக்கொள்பவர்:தமிழர் தலைவர்…

viduthalai

மறைந்த ‘முரசொலி’ செல்வம் படத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

கலைஞரிடமிருந்து மாறன் - மாறனிடமிருந்து செல்வம் என்று இலட்சிய எழுத்துகளாக நம்மோடு வாழ்ந்துகொண்டுள்ளனர்! ‘முரசொலி’ செல்வம் மறையவில்லை என்பதன் அடையாளமாக ‘‘திராவிட இதழியல் ஊடகவியல் பயிற்சி’’ அமைப்பை உருவாக்கவேண்டும்! முதலமைச்சர் அவர்களுக்கு எனது கனிவான வேண்டுகோள்! சென்னை, அக்.22 மறைந்த ‘முரசொலி'…

Viduthalai

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை விருது ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று ”திராவிட இதழியல் பயிற்சிக் கல்லூரி”

படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, அக். 22- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21-10-2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு.…

viduthalai

முரசொலி செல்வம் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (21.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முரசொலி செல்வம் அவர்களின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் நீர்வளத் துறை…

viduthalai