கும்பமேளாவில் ரூ.6 கோடி தங்க நகைகளுடன் வலம் வரும் சாமியார்கள்

பிரக்யாராஜ், ஜன.21 மகா கும்பமேளாவில் 2 சாமியார்கள் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு பக்தர் களின் கவனத்தை ஈர்த்து வரு கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த13-ஆம் தேதி மகா கும்பமேளா…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

திருச்சி – சிறுகனூர் பெரியார் உலக நன்கொடைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் பெயரன் செம்மொழி பூங்குன்றன் ரூ.10,000, அவரின் வாழ்விணையர் வெற்றிச்செல்வியின் தங்கை அழகுமணியின் பெயர்த்தி சாரல் சிந்தனார் ரூ.10,000 என ஆக மொத்தம்…

viduthalai

அறிவியல் வினோதம்: அசாமில் நூதன அரிசி அடுப்பு இல்லாமல் சோறு சமைக்கலாம்

புதுடில்லி, ஜன.21 அசாம் அரிசியை பயன்படுத்தி அடுப்பு இல்லாமல் வெறும் 15 நிமிடத்தில் இனி சோறாக்கி சாப்பிடலாம். தினந்தோறும் இணைய தளத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுவோருக்கு இது பயன் தரும் விதமாக அமைந்துள்ளது. நூதன அரிசி இந்தியாவின் மிக முக்கியமான உணவு…

viduthalai

பெரியார் உலகத்’திற்கு நிதி

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் ‘பெரியார் உலகத்’திற்கு 40ஆம் தவணை 10 ஆயிரம் ரூபாயை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.9,00,000 வழங்கியுள்ளார். (20.1.2025, சென்னை)

viduthalai

பீகாரில் சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு ஆளுநர்பற்றி பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு அவைக் குறிப்பிலும் நீக்கம் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் அப்பாவு வெளி நடப்பு

பாட்னா, ஜன.21 பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், தமிழ்நாடு ஆளுநர் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது அவை நிகழ்ச்சி குறிப்பில் நீக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார். மாநாடு இந்திய அளவிலான சட்டப் பேரவைத் தலைவர்கள்…

viduthalai

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் 13 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

சென்னை, ஜன. 21- ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (20.1.2025) வெளியிட்ட அறிக்கை: அரசின் சேவைகளை பெற மக்கள்…

viduthalai

தந்தையின் உடலை கொடையாக வழங்கிய அய்.ஏ.எஸ். அதிகாரி

சிவகங்கை, ஜன.21- சிவகங்கைமாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஜனநேசன் (வயது 70). எழுத்தாளரான இவர் காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் கர்ணன். இவர் அய்.ஏ.எஸ். பயிற்சி முடித்து தெலங்கானா மாநிலத்தில் உணவு பாதுகாப்புத்துறை மேலாண்மை இயக்குநராக…

viduthalai

டில்லி மக்களின் சிறந்த தேர்வாக காங்கிரஸ் உருவெடுக்கும்: சச்சின் பைலட்

புதுடில்லி, ஜன.21-வரவிருக்கும் டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கும் இடையேயான மேலாதிக்கப் போரில் தலைநகரில் உள்ள மக்கள் அவதிப்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்தார். சிறந்த தேர்வு இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள்…

viduthalai

ராகுல் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

புதுடில்லி,ஜன.21- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுல்…

viduthalai

1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் ‘டிஜிட்டல்’ மின் நூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர் அமைச்சர் பழனிவேல் ராஜன் தகவல்

சென்னை, ஜன. 21- சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின் நூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…

viduthalai