பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா

திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தவும் ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தின்…

Viduthalai

சென்னையின் முக்கிய ஏரிகளில் 41 விழுக்காடு நீா் நிரம்பியது!

சென்னை, அக். 28- சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை, அக்.28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத்துறை யில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. வேளாண் துறையில் உற்பத்தி தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…

Viduthalai

7,979 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை!

சென்னை, அக். 28- அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியில் உள்ள 7,979 ஆசிரியா்களுக்கும் வரும் டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள் ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி மாவட்ட கருவூலக் கணக்கு அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:…

viduthalai

திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா

25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் திருக்குறள் திருவிழா காலை 10 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மொழியின் செயலில் கற்றல் கற்பித்தலில் மாணவர்களை…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோபி கழக மாவட்டம் சார்பில் மலைவாழ் மக்களுக்கு (பொது ) மருத்துவ முகாம் !

நாள்: 17.11.2024 இடம்: ஆசனூர் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2மணி வரை மருத்துவ வசதி இல்லாத மலை வாழ் மக்களுக்கு பெரியார் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வாளர்கள் நோயறியும் மாபெரும் மருத்துவ முகாம்!…

Viduthalai

தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்

புதுடில்லி, அக்.28- தலைநகர் டில்லியில் கடந்த 2 நாட்களில் காற்று மாசு மீண்டும் 'மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அங்கு நேற்று (27.10.2024) காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 359 ஆக பதிவாகியுள்ளது.…

Viduthalai

இளைய வழக்குரைஞா்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல் புதுடில்லி, அக்.28 இளைய வழக்குரைஞா்களுக்கு உரிய ஊதியம் வழங்க மூத்த வழக்குரைஞா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தினார். அகில இந்திய வானொலிக்கு சந்திரசூட் அளித்த பேட்டியில் கூறியதாவது: வழக்குரைஞா்…

Viduthalai

ஒடிசா மாநிலம் டானா புயலால் 36 லட்சம் பேர் பாதிப்பு

புவனேஷ்வர், அக்.28 ஒடிசாவில் டானா புயலால் 36 லட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். டானா புயல் மற்றும் கனமழை காரணமாக ஒடிசாவில் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும்,…

Viduthalai

தீமை விளைவிக்கும் தீபாவளி!

உருண்டை வடிவிலான பூமியை பாயாகச் சுருட்ட முடியாது என்பது பள்ளிக் குழந்தைக்குக் கூட தெரியுமே! பாயாகச் சுருட்டினான்; அதைக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்தான் என்றால் எப்படி நம்புவது? கடலும் பூமிக்கும் தானே இருக்கிறது. அறிவியல் வளராத காலத்து மூடக் கதைகளை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026