மறைவு

கொடராச்சேரி ஒன்றியம், மேல உத்தரங்குடி ஊராட்சி கிராமம் சாமிதுரையினுடைய தகப்பனார் பெரியார் பெருந்தொண்டர் மொழிப்போர் தியாகி வியாகுல சாமி - (94 வயது) இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று 23.1.2025 மாலை சுமார் 4 மணி அளவில் நடைபெற்றது.…

Viduthalai

துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு தனி அமைச்சகம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி,ஜன.23- துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மூத்த வழக்குரைஞர் பிரியதர்ஷினி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். தனி அமைச்சகம் அதில்,…

viduthalai

மேட்டூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையடல் கூட்டம்

நாள்: 25.1.2025 சனி காலை 10 மணி இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம், மேட்டூர் வரவேற்புரை: இரா.கலையரசன் (மேட்டூர் நகர தலைவர்) முன்னிலை: சி.சுப்பிரமணியன், ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) கருத்துரை: பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்)…

Viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! தூத்துக்குடி சுயமரியாதை மகாநாடு (3)

நேற்றைய (22.1.2025) தொடர்ச்சி... முதலாளி - தொழிலாளி “இந்தியா உண்மையான விடுதலை பெறுவதற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், கர்மபலன், மறு பிறப்பு, விதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கையை ஒழித்து, தன் நம்பிக்கையையும், தன்…

Viduthalai

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் நிலைக்குழு கூட்டத்தில் கோரிக்கை

புதுடில்லி, ஜன.23- நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர்க ளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட் டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி., கோரிக்கை வெளியுறவு விவகா ரம் தொடர்பாக காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள்…

Viduthalai

வறுமை ஒழிப்பில் இந்தியா தள்ளாட்டம்

புதுடில்லி,ஜன.23- நவம்பர், 2024 வரையில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.48 சதவீதம் ஆக இருந்தது. தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கத்தினால் மக்களின் அன்றாடச் செலவும் அதிகரித்துள்ளது. 2021 - 2022ஆம் நிதியாண்டில் 19 கோடித் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே…

viduthalai

வரலாற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை, ஜன. 23- வரலாற்றை ஆதார பூா்வமாக நிரூபிக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார் சென்னை அய்அய்டி ஆவணக் காப்பகம் மற்றும் பாரம்பரிய மய்யம் சார்பில் ‘தெற்கு ஆசியா மற்றும் நிறுவனங்களுக்கான வரலாற்று இணைப்புகள்’…

viduthalai

கோட்சே வழிதான் பிஜேபி வழி சித்தராமையா குற்றச்சாட்டு

பெலகாவி, ஜன.23 ‘‘காந்தியார் ராம பக்தர். அவரை பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்த கோட்சே படுகொலை செய்தார். நாங்கள் காந்தியாரின் ஹிந்துத்வாவை நம்புகிறோம். ஆனால், பா.ஜ., குடும் பம் கொலைகார கோட்சேயின் சித்தாந்தத்தை பின்பற்றுகிறது,'' என, கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். கருநாடக…

Viduthalai

தமிழறிஞர்களைப் போற்றும் மாண்பும் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் பெருந்தன்மையும் ஒருங்கே கொண்ட மாபெருந்தலைவர் பெரியார்!

மறைமலை இலக்குவனார் பெருந்தன்மையின் இலக்கணமாக விளங்கிய பெரியார் தாம் பேசுவதையெல்லாம் கேட்பவர்கள் அப்படியே பின்பற்றவேண்டும் என எப்போதும் எதிர்பார்த்ததேயில்லை. இரண்டு மணி நேரத்திலிருந்து சில சமயம் மூன்று மணிநேரம் வரை தம் உடல்வலியைப் பொருட்படுத்தாது பொழிவு நிகழ்த்தியபின்னர் முத்தாய்ப்பாக “இதுவரை நான்…

Viduthalai

அறிவியல் குறுஞ்செய்திகள்

மைசெனா க்ரோகடா என்பது அய்ரோப்பாவிலும், ஜப்பானிலும் வளரும் ஒரு வகையான காளான். இது, நீளமான காளான் வகைகளுள் ஒன்று. இதற்கு ஒளிரும் தன்மை இருப்பது இதுவரை அறியப்படாத ஒன்று. தற்போது தான் முதன்முதலாக இது ஒளிர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுண்நெகிழிகளால் ஏற்படும் கேடுகள்…

viduthalai