காஞ்சிபுரம் அருகே பழைமையான புத்தர் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம், ஜன. 24- காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராம பெருமாள் கோயில் பகுதியில் 11- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பளிங்கு கல்லால் ஆன புத்தா் சிலையை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மய்த்தினா் கண்டறிந்தனா். அந்த கிராமத்தைச் சோ்ந்த ரவி என்பவா்…

Viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் கழகத் தோழர் தாராபுரம் மாவட்ட துணைத் தலைவர் ச.ஆறுமுகம் மாதந்தோறும் வழங்கும் ‘பெரியார் உலக' நிதியாக, ஜனவரி மாதத்திற்கான ரூபாய் ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். தோழருக்கு நன்றி.

Viduthalai

கெடார் சு.நடராசன்-சவுந்தரி இல்ல மணவிழா

நாள்: 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 5 மணியளவில் இடம்: பெரியார் மன்றம், 15 குளக்கரைத் தெரு, இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை மணமக்கள்: க.மதிவதனி-முனைவர் கு.திருப்பதி முன்னிலை: காமாட்சி பாண்டியன் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்:…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு - டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலம் ரத்து: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி. *…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1545)

தீர்மானம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல், பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து - அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரச்சாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் எந்தக் காரியத்திலாது வெற்றி பெறுவதென்பது இயலக் கூடியதாகுமா? - தந்தை பெரியார்,…

Viduthalai

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 2 ராக்கெட் வரும் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

சிறீஹரிகோட்டா, ஜன. 24- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற் கைக்கோளை, வரும் 29ஆம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் க.சுப்பையன் படத்திறப்பு – நினைவேந்தல்

புதுப்பட்டினம், ஜன. 24- மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த 15-01-2025 அன்று இயற்கை எய்திய பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் க. சுப்பையனின் படத் திறப்பு விழா 21-01-2025 அன்று அவர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார்.…

Viduthalai

செய்திச் சுருக்கம்

சுயஉதவிக்குழு மகளிருக்கு வாடகையில் கருவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண் விவசாயிகளுக்கு வெளிச் சந்தை வாடகையைவிட குறைவான வாடகை தொகையில் வேளாண்மையில் பயன்படுத்தும் இயந்திரங்கள், துணைக் கருவிகள், குறிப்பாக டிராக்டர்கள், கதிர் அடிக்கும்…

Viduthalai

மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலையின் இறுதி நிகழ்வு

பினாங்கு, ஜன. 24- மறைவுற்ற (20.1.2025) மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை இறுதி நிகழ்வும் - ஊர்வலமும் கடந்த 22-01-2025 அன்று காலை 10.30 மணியளவில்; எண். 4-19 புளொக் பி. விடூரி அடுக்ககம், செம்பா…

Viduthalai

மாவட்டப் பொறுப்பாளர்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு!

தருமபுரி, ஜன.24 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஊமை. ஜெயராமன் சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்களை 12 .01 .2025 அன்று சந்தித்தார். மேட்டூர் மாவட்டம் முதல் நிகழ்வாக,…

Viduthalai