பிள்ளையால் வரும் தொல்லை
ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. ('குடிஅரசு' 12.8.1928)
டில்லி சட்டப் பேரவை தேர்தலில் கட்சிக்கு பாஜ தொகுதி ஒதுக்காததால் அதிருப்தி ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக ஜிதன் ராம் மாஞ்சி அறிவிப்பு
பாட்னா, ஜன. 24- பீகாரை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்)கட்சி தலைவராக உள்ளார். இவரது கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஜிதன் ராம் அக்கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப் பினர் ஆவார்.…
சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.1.2025), சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ்…
பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனம் மற்றும் புதுச்சேரி லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் இணைந்து நடத்திய வளாக நேர்காணல்
தஞ்சை, ஜன. 24- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் வளாக நேர்காணல் நடைபெற்றது. வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கம்பெனிகளை வரவழைத்து வளாக நேர்காணல் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வேலை…
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இனி கனவுதான் ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற எளிய விதிகள்
வாசிங்டன், ஜன. 24- அமெரிக்காவில் எச்-1பி விசாவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விசா திட்டம் முடிவுக்கு வந்தால், இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது கடினமாகிவிடும். எனவே வெளிநாட்டில் கனவுடன் இருப்பவர்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சில…
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மாநிலம்
அய்தராபாத், ஜன. 24- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்கள் தங்கள் மதத்தை முழு சுதந்திரத்துடன் பின்பற்றுகிறார்கள். கோவில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் என்று தங்கள் விருப்பப்படியே செல்கிறார்கள். மக்கள்தொகை அடிப்படை யில் நாட்டின் மிகப்பெரிய…
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோயைக் கண்டறியும் சிடிஸ்கேன் வசதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 24- சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக் கான ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறியும் சிறப்பு முகாம், அரசு எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில் தாய் சேய் இணை சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைப் பிரிவு…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம்…
புரட்சித் திருமணங்கள்
இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45ஆவது ஆண்டு விழா சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பரிசு
திருச்சி, ஜன. 24- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45ஆவது ஆண்டு விழா 23.01.2025 (வியாழக்கிழமை) மாலை 4.00 மணி அளவில், பள்ளியின் வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர்…
