தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோபி கழக மாவட்டம் சார்பில் மலைவாழ் மக்களுக்கு (பொது ) மருத்துவ முகாம் !
நாள்: 17.11.2024 இடம்: ஆசனூர் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2மணி வரை மருத்துவ வசதி இல்லாத மலை வாழ் மக்களுக்கு பெரியார் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வாளர்கள் நோயறியும் மாபெரும் மருத்துவ முகாம்!…
தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்
புதுடில்லி, அக்.28- தலைநகர் டில்லியில் கடந்த 2 நாட்களில் காற்று மாசு மீண்டும் 'மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அங்கு நேற்று (27.10.2024) காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 359 ஆக பதிவாகியுள்ளது.…
இளைய வழக்குரைஞா்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல் புதுடில்லி, அக்.28 இளைய வழக்குரைஞா்களுக்கு உரிய ஊதியம் வழங்க மூத்த வழக்குரைஞா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தினார். அகில இந்திய வானொலிக்கு சந்திரசூட் அளித்த பேட்டியில் கூறியதாவது: வழக்குரைஞா்…
ஒடிசா மாநிலம் டானா புயலால் 36 லட்சம் பேர் பாதிப்பு
புவனேஷ்வர், அக்.28 ஒடிசாவில் டானா புயலால் 36 லட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். டானா புயல் மற்றும் கனமழை காரணமாக ஒடிசாவில் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும்,…
தீமை விளைவிக்கும் தீபாவளி!
உருண்டை வடிவிலான பூமியை பாயாகச் சுருட்ட முடியாது என்பது பள்ளிக் குழந்தைக்குக் கூட தெரியுமே! பாயாகச் சுருட்டினான்; அதைக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்தான் என்றால் எப்படி நம்புவது? கடலும் பூமிக்கும் தானே இருக்கிறது. அறிவியல் வளராத காலத்து மூடக் கதைகளை…
விஞ்ஞான ரீதியான மோசடிகள் எச்சரிக்கை!
மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வற்றில் ‘ஆன்லைன்’ மோசடி வலையில் விழாமல் இருப்பதுதான் முதன்மையானது. ஒவ்வொரு நாளும் செய்தி ஏடுகளைப் புரட்டும்போதும் தவறாமல் இடம் பெறுவது – திருடுவது, மோசடி செய்வது என்பனவற்றை விஞ்ஞான ரீதியாகச் செய்கின்றனர். விஞ்ஞானம் தெரிந்தவர்களே,…
மூட நம்பிக்கை ஒழிய
குருட்டு நம்பிக்கைகளும், மூட வழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், முதலாவது பார்ப்பனீயம் ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனன் ஒழிய வேண்டுமானால் பார்ப்பான் உயர்ந்தவன், நாம் அவனைவிடத் தாழ்ந்தவன் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டும். ‘குடிஅரசு’ 3.4.1927
பெரியார் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்!
பெரியார் நினைவு இல்லத்தைப் பார்வையிட்ட ஆசிய அழகி பேட்டி! ஈரோடு, அக்.28 கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய அளவில் அழகிப் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஏஞ்சல் பானுப்ரியா, அவரது சிங்கப்பூர் நண்பர்களுடன், ஈரோட்டில் உள்ள…
வயநாட்டின் மறுசீரமைப்புக்கு ஒன்றிய அரசு இன்னும் உதவவில்லை கேரள அரசு குற்றச்சாட்டு
வயநாடு, அக்.28 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறு சீரமைப்புக்கு ஒன்றிய அரசு இன்னும் உதவவில்லை என்று கேரள அரசு நேற்று (27.10.2024) குற்றஞ்சாட்டியது. பேரிடா் நேரத்திலும் மாநில அரசை அழிக்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று மாநில முதலமைச்சர் பினராயி…
பெண்கள் 67 விழுக்காடு!
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றோரில் பெண்கள் 67 விழுக்காடு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்! இறந்தவர்களின் பெயர்களை இறப்புச் சான்றிதழின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
