2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே நமது இலக்கு – அதற்காக உழைப்போம்
தி.மு.க. தேர்தல் பார்வையாளர் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல் சென்னை, அக்.29 தமிழ்நாட்டில் வரும் 2026-ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என்பதை இலக்காக வைத்து, இன்றே உழைப்பை தொடங்குவதுடன், புகாருக்கு இடமின்றி பணியாற்ற…
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.வுக்குக் கடினம் தான்!
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா கவலை ராஞ்சி, அக்.29- ஜார்க்கண்ட் மாநில சட்ட மன்றத்திற்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் தேர்தலுக்கான பாஜ இணை பொறுப்பாளரும் அசாம் முதலமைச்சருமான…
அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் கல்வித் துறை உத்தரவு
சென்னை, அக்.29- அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 773 தூய்மைப் பணியாளா்கள், 458 காவலா்கள் என 1,231 பணியாளா்களுக்கு டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்க கருவூலத் துறைக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்…
மலர் தூவி மரியாதை செலுத்தினார்
கலைஞர் தொலைக்காட்சி ஆசிரியர், திராவிடர் இயக்க ஆய்வாளர் ப.திருமாவேலனின் தாயாரும், பெரும்புலவர் படிக்கராமு வாழ்விணையருமாகிய முத்துலக்குமி அம்மாள் மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (29.10.2024) ப.திருமாவேலன் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…
திராவிடர் கழகக் கொடி
ஆசனூரில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். (27.10.2024)
மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றினேன்
மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி, அக்.29 கடந்த 10 ஆண்டுகள் டில்லி மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றியுள்ளேன் என்று மேனாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (27.10.2024) தெரிவித்தார். டில்லி வாஜிர்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்…
நிதி பகுப்பாய்வு சான்றிதழ் படிப்பு அண்ணா பல்கலை.யில் அறிமுகம்
சென்னை, அக்.29- தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வித் துறை தேசிய பங்குச்சந்தையின் முழு மானியத்துடன் இயங்கும் என்எஸ்இ அகாதெமியுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு என்ற…
எச்சரிக்கை: இந்த செயலி மூலம் பணம் திருட்டு?
விமான பயணிகள் தங்கள் பயணம் சிரமம் இல்லாமல் இருக்க வழிதேடுவது உண்டு. அதுபோன்ற நபர்களை குறிவைத்து, Lounge pass செயலி மூலம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறியாமல் சிலர் அச்செயலியை பதிவிறக்கினால், குறுந்தகவல், அழைப்பு உள்ளிட்டவற்றை…
நினைவில் கொள்ளுங்கள் இதுதான் மதவெறி ஆட்சி
மாட்டிறைச்சி உண்டதாகப் பொய்கூறி கொலை செய்யப்பட்ட இளைஞர் சண்டிகர், அக்.29- பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் சர்க்கி தாத்ரி பகுதியில் 27.8.2024 அன்று மாட்டிறைச்சி உண்டதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞரும், புலம்பெயர் தொழிலாளியுமான சபீராவை (26) ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வைச் சேர்ந்த…
