கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநர் விருந்து: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறக்கணிப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் டங்க்ஸ்டன் ரத்துக்காக அரிக்காபட்டி போராட்ட குழுவினர் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள மதுரை செல்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1547)

ஒழுக்கமுள்ளவன் மூலையில் கிடப்பான். ஒழுக்கம் கெட்டவன் பலராலும் போற்றப்படுவான். தனிப்பட்ட ஒவ்வொருவனும் ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில்லையே! முதலில் ஒழுக்கத்திற்கு மதிப்பிருந்தால் அல்லவா ஒவ்வொருவருக்கும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க ஆசை இருக்க முடியும்? இப்படிப்பட்டவர்கள் நிறைந்த நாட்டில் -- அதுவும் ஒழுக்கமற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகத்தின்…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் ‘சென்னை இந்தியா யமஹா நிறுவனம்’ நடத்திய வளாக நேர்காணல்

வல்லம், ஜன. 26- பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் சென்னை இந்தியா யமஹா நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கம்பெனிகளை வரவழைத்து வளாக நேர்காணல் மூலம் மாணவ, மாணவிகளுக்கு…

Viduthalai

அரைவேக்காடுகளுக்கல்ல – உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு!

திராவிடர் கழகத் தலைவருக்கும் மாவீரன் பிரபாகரனுக்கும் இடையிலான நெருக்கமும் - கருத்துப் பரிமாற்றமும் திராவிடர் கழகத்திற்கும். தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனுக்கு மிடையிலான நெருக்கமும் பரிமாற்றமும் குறித்து 2014இல் “ஆனந்த விகடன்'' மேடையில்…

Viduthalai

அவமானப்பட்டால்தான் சுயமரியாதையின் அருமை தெரியும்!

1929 முதல் சுயமரியாதை மாநாடு நடந்தது. ஏன் சுயமரியாதை தேவை என்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சுயமரியாதையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்கள் குறித்த ஒரு பதிவு நிகழ்வு 1: 2025 ஆம் ஆண்டு, அலகாபாத் என்று முன்பு அழைக்கப்பட்ட பிரயாக்ராஜ் பகுதியில்,…

Viduthalai

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி வந்து விட்டால்

பாடுபட்டவர்கள் பட்டினி கிடக்க மாட்டார்கள் சோம்பேறி மேல் ஜாதியாய் இருக்க மாட்டான் தந்தை பெரியார் தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில்…

Viduthalai

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரை

சென்னை, ஜன.26 சென்னை பல்லாவரத்தில் நேற்று (25.1.2025) திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: “தமிழை ‘தமிழ்’ எனச் சொல்லி அழைப்பதை விட வேறு எதுவும் இன்பமாக இருக்க…

Viduthalai

சி.பி.அய்.யிடம் வழக்கை ஒப்படைக்கக் கூறுவது சரியானதல்ல சாத்தான்குளம் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வந்ததா?

வேங்கை வயல் பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிந்துள்ளது மிக நுட்பமான - மக்களிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் அரசியலாக்கிக் குளிர்காயக் கூடாது அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம்! தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

கலையரசன், கலையரசி விருது

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.1.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருது. பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை…

viduthalai

அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழக கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு

நாள்: 28.1.2025 செவ்வாய் காலை 8 மணி அசோகன் மார்ட் வணிக வளாகம் மீன்சுருட்டி. காலை 9.00மணி பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கம் இல்லம் உதயநத்தம். காலை 9.30 மணி ஆசிரியர் ராஜேந்திரன் இல்லம், தா.பழூர் காலை 10.30மணி - பிரபா வாட்டர்…

Viduthalai