நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 29.1.2025 அன்று சாலையோர நடை பாதை கோயில்களை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடவடிக்கை…
கழகக் களத்தில்…
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம். * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம்* முன்னிலை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட…
போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10 நாள்களாக அதிகரித்து சட்டத்திருத்தம் செய்யவேண்டும், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற காவல்துறை, விண்ணப்பங்கள் மீது ஆலோசித்து, 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்…
வாக்குப்பதிவு மய்யங்களின் காட்சிப் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மய்யத்திலும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக உயா்த்தும் தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல்…
நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
புதுடில்லி, பிப்.1 நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (1.2.2025) 8 ஆவது முறையாக வரவு– செலவு அறிக்கை தாக்கல் செய்தார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (31.1.2025) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனையா? நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு!
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு புதுடில்லி, பிப்.1 “நாட்டின் பொரு ளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் தவித்து வருகின்றனர்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் நிதி யமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ்…
‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவு
ஜெய்ப்பூர், பிப். 1- திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோர் (லிவ்-இன்) தொடா்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. லிவ்-இன் உறவு களை பதிவுசெய்ய தனி ஆணையம் அல்லது தீா்ப்பாயம் உரு…
நம்பலாமா? இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்!
கொழும்பு, பிப்.1 ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு…
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் பற்றிய கட்டுரைப்போட்டி
கன்னியாகுமரி, பிப்.1- தந்தை பெரியாருடைய கருத்துக்களை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் குமரிமாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கம் வீரர் பெரியார்...…
இன்றைய பட்ஜெட்பற்றி கழகத் தலைவர் கருத்து
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான நிதி உதவிகள் – மழை வெள்ள நிவாரணம் என்ற வகையிலோ அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கான எந்த அறிவிப்போ, நிதி ஒதுக்கீடு ஏதும் இடம்பெறாதது பெருத்த…
