நடைபாதையில் கோயிலா?

நான் பெல் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றேன். நான் அங்கு பணிபுரிந்த போது பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச் சங்கத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தேன். எனது தொழிற்சங்கப் பணிக் காலத்தில்…

Viduthalai

சித்திர புத்திரன்

தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து…

viduthalai

இந்நாள் – அந்நாள்

ஓமந்தூரார் பிறந்த நாள் இன்று இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில்…

Viduthalai

“குடிஅரசு” செய்தித்தாளாகவா இருக்க வேண்டும்?

நாம் பல அறிவிப்புகள் வெளியிட்டும் இன்னும் நீண்ட செய்திகள் ஏராளமாக வந்து குவிகின்றன. காகிதமில்லாத நெருக்கடியான காலத்தில் இவ்வார “குடிஅரசு” செய்திகளுக்கு ஆகவே 16 பக்கங்களுடன் வெளியிட வேண்டிய அவசியம் நேரிட்டதிலிருந்தே நேயர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.…

viduthalai

பிரார்த்தனை

பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்…

viduthalai

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச்…

viduthalai

ஆதார் அட்டை பற்றிய அறிவிப்பு

புதுடில்லி, பிப்.1 ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆதார் சட்டம் 2016-இன்…

viduthalai

பிற இதழிலிருந்து…பிறப்பு அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது

- அருணா ராய் அருணாராய் அவர்களின் தந்தையார் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர். பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது என்பதை இப்பேட்டியில் சுட்டிக் காட்டுகிறார். ‘‘எனது அப்பா பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றியவர் – போராட்டக் களங்களில் அச்சமின்றி நிற்கிற துணிவை…

Viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

நடத்திடும் சிறப்புக் கூட்டம் நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்…

viduthalai

சிறு நீரும், மலமும், சாம்பலும் புனித சின்னங்களா?

பிரயாக்ராஜ் கும்பமேளா நடந்து கொண்டி ருக்கிறது. மிகவும் நகைச்சுவை, அதிர்ச்சி, வியப்பு கலந்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் ஒரு காட்சிப் பதிவில், மிகப்பெரிய அண்டாவில் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்கு சமையல் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது, அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி…

Viduthalai