“குடிஅரசு” செய்தித்தாளாகவா இருக்க வேண்டும்?

நாம் பல அறிவிப்புகள் வெளியிட்டும் இன்னும் நீண்ட செய்திகள் ஏராளமாக வந்து குவிகின்றன. காகிதமில்லாத நெருக்கடியான காலத்தில் இவ்வார “குடிஅரசு” செய்திகளுக்கு ஆகவே 16 பக்கங்களுடன் வெளியிட வேண்டிய அவசியம் நேரிட்டதிலிருந்தே நேயர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.…

viduthalai

பிரார்த்தனை

பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்…

viduthalai

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச்…

viduthalai

ஆதார் அட்டை பற்றிய அறிவிப்பு

புதுடில்லி, பிப்.1 ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆதார் சட்டம் 2016-இன்…

viduthalai

பிற இதழிலிருந்து…பிறப்பு அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது

- அருணா ராய் அருணாராய் அவர்களின் தந்தையார் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர். பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது என்பதை இப்பேட்டியில் சுட்டிக் காட்டுகிறார். ‘‘எனது அப்பா பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றியவர் – போராட்டக் களங்களில் அச்சமின்றி நிற்கிற துணிவை…

Viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

நடத்திடும் சிறப்புக் கூட்டம் நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்…

viduthalai

சிறு நீரும், மலமும், சாம்பலும் புனித சின்னங்களா?

பிரயாக்ராஜ் கும்பமேளா நடந்து கொண்டி ருக்கிறது. மிகவும் நகைச்சுவை, அதிர்ச்சி, வியப்பு கலந்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் ஒரு காட்சிப் பதிவில், மிகப்பெரிய அண்டாவில் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்கு சமையல் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது, அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி…

Viduthalai

நிதி ஒதுக்கீடு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீரமைப் புக்காக ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்  சென்னை பள்ளிகளுக்கு இடையிலான 2024–2025 கல்வியாண்டிற்கான விளையாட்டு போட்டிகளை அறநிலையத்துறை அமைச்சர்…

viduthalai

உலகமே வியக்க தமிழ் நிலத்தில் கிடைத்த புதையல் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்திய தமிழர்கள்

சென்னை, பிப்.1 இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பதின் வரலாற்று ஆய்வு பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு. ‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி’’ என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.…

viduthalai

கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு நீதிக் குழு விசாரணை தொடக்கம்

பிரயாக்ராஜ், பிப்.1 மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு அமைத்த நீதிக் குழு, பிரயாக்ராஜில் தங்களின் விசாரணையைத் தொடங் கினா். 30 பேர் உயிரிழப்பு உத்தரப்பிரதேச மாநி…

viduthalai