கார்த்திக்ராம்-ரோஹிணி இணையேற்பு நிகழ்வு
நந்தகுமார் - ரேணுகா ஆகியோரின் மகன் கார்த்திக்ராம், ரவிக்குமார்-விஜயநிர்மலா ஆகியோரின் மகள் ரோஹிணி ஆகிய இருவரின் ஜாதி மறுப்பு காதல் இணையேற்பு நிகழ்வை, பெரியார் திடல் மணியம்மையார் சிற்றரங்கில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மணமக்கள் பெற்றோர், உறவினர்கள்,…
சென்னை சாலைகளில் வசிக்கும் மக்கள் கணக்கெடுப்பு
சென்னை,பிப்.3- சாலையோரம் வசிக்கும் வீடற்றோருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் வீடற்றோர் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. சாலைகளில் வசிக்கும் மக்கள் சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வீடற்றோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கழிவறை, குளியலறை வசதி,…
வீட்டு வசதி வாரியத்தில் வாங்கிய சொத்துக்கு சிறப்பு முகாமில் பட்டா பெறலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, பிப். 3- வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு விற்பனை பத்திரங்களை சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து பட்டா பெறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்…
தனியார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால் உரிமையாளரே இழப்பீடு தர வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை,பிப்.3- தனியார் பயன்படுத்தும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், உயர்…
தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அவசியம்! தொல்.திருமாவளவன் எம்.பி. பேச்சு
திண்டிவனம்,பிப்.3- திமுக தலைமையில் வலுவான கூட்டணி இருப்பது அவசியம் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேனாள் நிா்வாகியின் குடும்பத்துக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நேற்று (2.2.2025) நடைபெற்றது.…
சென்னை மாதவரத்தில் 200 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் 8ஆம் தேதி நடக்கிறது
சென்னை,பிப்.3- சென்னை மாதவரத்தில் வரும் பிப்.8ஆம் தேதி நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முகாமை தொடங்கி வைக்கிறார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை…
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் பதிலடி தர வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ராமநாதபுரம்,பிப்.3- ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் பதிலடி தர வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி மன்ற தலைவர் டி.ராஜா மகன் தில்லை ராஜ்குமார் –- சக்திபிரியா திருமண விழா…
தமிழ்நாட்டில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள்!
ரூ.70 கோடியில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள் அமைக்க அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில், சென்னையில் 2 விடுதிகளும், கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் அமையவுள்ளன. இதன் மூலம் 1,200 பெண்கள் பயனடைவார்கள் என…
பார்ப்பனர்களுக்கு பதவி கொடுங்க: சுரேஷ் கோபி
நடிகரும், ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பார்ப்பனர், நாயுடு போன்ற உயர் ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமித்தால்தான் பழங்குடியின மக்கள் முன்னேறுவார்கள் என கூறினார். மேலும், பழங்குடியின…
