ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த…
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிதி நிலை அறிக்கையை விமர்சித்து இந்தியா முழுவதும் தலைவர்கள் கண்டனம்!
தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் ஒன்றிய அரசின் பட்ஜெட் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோட்டா காயத்துக்கு சிறு கட்டுப் போடுவதா? – ராகுல்காந்தி புதுடில்லி, பிப்.2 ஓர வஞ்சனையுடனும் அலங்கார வெற்று வார்த்தைகளுடனும் தயாரிக்கப்பட்டதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிலை நிலை அறிக்கை…
வருமான வரி இருக்கட்டும்! ஆனால் வேலையே இல்லாத இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன சொல்லப் போகிறது? – சசிதரூர் எம்.பி. கேள்வி
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2025) தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரு.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வரு மான வரி செலுத்தத் தேவை யில்லை என அறிவித்தார். இதற்கி டையே ஒன்றிய பட்ஜெட்டை விமர்சித்…
பட்ஜெட்டின் எதிரொலி – சென்னையில் தங்கம் சவரன் ரூ.62,320க்கு விற்பனை!
சென்னை, பிப்.2 ஒன்றிய பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை யில் தங்கம் விலை சவர னுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென் னையில் ஆபரணத் தங்கத் தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,790க்கு…
அறிஞர் அண்ணா நினைவு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
நாள்: 3.2.2025 (திங்கள்கிழமை) நேரம்: மாலை 5 மணி இடம்: தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக்கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம். தலைமை : அ.வெ.முரளி காஞ்சி மாவட்ட கழகத் தலைவர் வரவேற்புரை : ந.சிதம்பரநாதன் காஞ்சி மாநகர கழகத்…
அண்ணா நினைவு நாள் மரியாதை
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி திங்கள் அன்று காலை 10 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். கழகத்…
லாபத்தில் கொழிக்கும் கார்ப்பரேட்.. அங்கே வரி உயர்த்தாதது ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!
புதுடில்லி, பிப்.2 15 ஆண்டுகளாக இல்லாத உச்சத்தை கார்ப்பரேட் லாபங்கள் எட்டியிருக்கும் நிலையில், அவர்களுக்கு வரி உயர்வு கொடுக்கப்படாதது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீட்ட்டில் ஒரு ரூபாய்…
மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மெட்ராஸ் இ.என்.டி. (ENT) ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி (30.1.2025) சென்னை, அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி! – ‘தினமலர்’ 2.2.2025 பக்கம் 6
ஒரு உண்மையை ‘தினமலர்’ தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் சுய உதவி குழுக்கள் முதலியவற்றை மானமிகு கலைஞர் தம் ஆட்சிக் காலத்தில் சாதித்துள்ளார் என்பதைத் தம்மை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர்…
வெளிநாட்டு வேலை மோசடி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சண்டிகர் தமிழ் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் சுப.இராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும்…
