நன்கொடை
ச.லெனின் காவிரிச் செல்வன், தனது தந்தை புலவர் காவிரிச்செல்வனின் 86ஆம் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 10), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 2,000/- ரூபாய் நன்கொடையாக வழங்கினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். (08.02.2025,…
சிவகங்கை ஒக்கூரில் கழக தெருமுனைப் பிரச்சார கூட்டம்
ஒக்கூர், பிப். 10- நேற்று (10.2.2025) மாலை 6 மணிக்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் அறிஞர் அண்ணா நினைவு நாள், பெரியார் பிறவாமலிருந்தால் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சி.தெய்வேந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், கிளைக்…
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரச்சார கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவோம்
மாவட்ட கழகத் தோழர்கள் கூட்டத்தில் முடிவு செங்கல்பட்டு, பிப். 11- செங்கல்பட்டு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 08-02-2025 அன்று மாலை 6.00 மணி அளவில் செங்கல்பட்டு புத்தர் அரங்கில் மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்பு…
தாய்மொழி உறவுகள்-தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக்கம் சார்பில் அய்ம்பெரும் விழா
தாய்மொழி உறவுகள் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக் கம் நடத்திய மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல், தாய்மொழி உறவுகள் முதலாம் ஆண்டு நிறைவு விழா, ஊர்ப்பெருமைகள் நூல் வெளியீட்டு விழா, தாய்மொழி உறவுகள் கவிதை வெளியீட்டு விழா மற்றும் கவிஞர்கள் , சமூக…
தென்சென்னை ஜாபர்கான் பேட்டையில் தந்தை பெரியார் புகழ் பேரணி
ஜாபர்கான்பேட்டை, பிப். 11- தென் சென்னை மாவட்டம், 139ஆவது வார்டு ஜாபர்கான்பேட்டை யில் அமைக்கப்பட்டிருந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை சில நாள்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவமரியாதை செய்ததை கண்டித்து 7.2.2025 அன்று மாலை…
முதல்முறையாக பணி நியமனம் செய்யப்படும் அரசு மருத்துவர்களுக்கு அவரவர் விரும்பிய இடங்களில் பணி நியமனம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை,பிப்.11- அரசு மருத்துவர்கள் அவரவர் இடங்களி லேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளில் மாணவர் களுக்கு மாத்திரைகளை மருத்துவ மற்றும் மக்கள்…
கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் சென்னை,பிப்.11- கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வை (செட்) மார்ச் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. உதவிப் பேராசிரியர் பணி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட்…
செய்திச் சுருக்கம்
மாநிலங்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநிலங்கள் அவையின் தரவுப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.வின் எம்.சண்முகம், பி.வில்சன் மற்றும் ம.தி.மு.க.வின்…
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டறிக்கை சென்னை,பிப்.11- மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழ்நாடு மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக…
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றார்
சென்னை,பிப்.11- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்தது.…
