ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை
மக்களவையில் நிதி நிலை அறிக்கைமீதான விவாதத்தில் தயாநிதிமாறன் உரை புதுடில்லி, பிப்.11 இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பெண்கள் கல்வியை வலியுறுத்திய பெரியார் என்ற ஒரு மனிதரே! அதை அவர் மறக்கவே கூடாது…
அண்டை மாநிலங்களிலும் அய்யா
ஆந்திராவில் பகுத்தறிவாளர் முதலாம் ஆண்டு நினைவு நாள் தந்தை பெரியாரின் நூல்களால் ஈர்க்கப்பட்டவர் டாக்டர் ஜெயகோபால் ஆந்திராவின் பகுத்தறிவுப் போராளியும், மனித உரிமை செயல்பாட்டாளருமான டாக்டர் ஜெய கோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள…
முடிவிற்கு வருகிறது நூற்றாண்டு பாரம்பரியம்!
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கவுரிஸ்வர கோவிலில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘ஆண்கள் மேல் சட்டையை அகற்றி விட்டுத் தான் கோவிலுக்குள் வர வேண்டும்’ என்ற முறை முடிவுக்கு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கோவி லுக்குள் ஆண்கள்…
நியாயம் – விவகாரம்
நியாயம் வேறு - விவகாரம் என்பது வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச் செல்வாக்கையும் பொறுத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தியில்லாத காரணத்தால், பேசும் திறமை, எடுத்துக் காட்டும் அனுபவம் ஆகியவை இல்லாத காரணத்தால் ஒருவிஷயத்தைப்…
அப்பா – மகன்
‘நீட்’ தேர்வு எதற்கு? மகன்: அறிவுக்கும், தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அப்படி என்றால், ‘நீட்’ தேர்வு எதற்கு, மகனே?
செய்தியும், சிந்தனையும்…!
மூடநம்பிக்கையில் ஆழ்த்தவா? * 12 குழந்தைகளுக்குக் கும்ப மேளாவை நினைவூட்டும் பெயர்கள். >> ஏன், அடுத்த தலைமுறையையும் மூடநம்பிக்கையில் ஆழ்த்தவா?
சொந்த நிலத்தையே பாதுகாக்க முடியாத பாதுகாப்புத் துறை
புதுடில்லி, பிப்.11 நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 10,249 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடை பெற்று வருகிறது. இந்நிலை யில், மாநிலங்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு…
தொழில் வளர்ச்சி 25 ஆண்டுகளில் தந்த பெரும் சமூக மாற்றம்!
நெல்லை கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் உள்ள குக்கிரா மத்தில் உயர்ஜாதி தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையே நடந்த உரையாடல் பேரன்: தாத்தா வடக்குத்தெருவில் கீழக்கடைசி வீட்டில் உள்ள சுப்பையாவின் பேரன் தான் இப்போ எங்களுக்கு மேனேஜராக வந்துள்ளார். தாத்தா: யாரு நம்ம தோட்டத்தில் மாடுகளை…
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்து வர விமானம் அனுப்பப்படாதது ஏன்? மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி
புதுடில்லி, பிப்.11 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். கை, கால்களில் விலங்கு இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள்…
குரு – சீடன்!
அவர்களின் குறிக்கோள்! சீடன்: கும்பமேளாவில் 7,000 பெண்கள் சந்நியாசி ஆனார்களாமே, குருஜி! குரு: பெண்களை முன்னேற விடாமல் தடுப்பதுதானே ஹிந்துத்துவாவாதிகளின் குறிக்கோள், சீடா!
