ஒன்றிய அரசு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பணி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.அய்.எஸ்.எஸ்.டி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, டெக்னீசியன் 3, ஸ்டெனோகிராபர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…

viduthalai

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் லெதர் பிராசஸிங் 4, தர உத்தரவாதம் 3, புட்வியர் டெக்னாலஜி 3, லெதர் புராடக்ட்ஸ் 2, பேஷன் டிசைன் 1, டெக்ஸ்டைல் டெக்னாலஜி…

viduthalai

செய்திச் சுருக்கம்

சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக அண்ணா நகர் வட்டார போக்குவரத்துக் கழக பயிற்சி வளாகத்தில்…

viduthalai

தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சிக்கான ரூ.2152 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை!

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றச்சாட்டு! சென்னை, பிப். 12 – தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023–2024ஆம் ஆண்டிற்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249…

Viduthalai

சென்னை வர்த்தக மய்யத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி வரும் 13 – 15 தேதிகளில் நடக்கிறது

சென்னை, பிப். 12- இந்தியாவின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி 2025 பிப்ரவரி 13 - 15 தேதிகளில் சென்னை வர்த்தக மய்யத்தில், நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. நிபுணர்களுடன் நேரடி சந்திப்பு இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்கள், நிலையான…

viduthalai

தமிழ்நாட்டில் ரூ.7,375 கோடிக்கான புதிய தொழில் முதலீடுகள்! 19 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி: அமைச்சரவை அனுமதி!

சென்னை, பிப்.12 தமிழ்நாட்டில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7,375 கோடிக்கான புதிய முத லீடுகளுக்கு 10.2.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில்…

Viduthalai

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு

சென்னை,பிப்.12- நேற்று முன்தினம் சென்னை, தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த 2024 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் சமூக அநீதி எல்லை மீறுகிறது

ஒன்றிய அரசின் அய்அய்டி முனைவர் படிப்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் 590 இடங்கள் பறிப்பு புதுடில்லி, பிப்.12 ஒன்றிய அரசின் அய்அய்டி களில் முனைவர் படிப்பில் ஓபிசி, எஸ்சி – எஸ்டி மாணவர்களின் 590 இடங்களை பறித்து, இட ஒதுக்கீடு முறையாக…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,பிப்.12- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை திறந்து வைத்து பார்வையிட்டார். மகளிர் சுய உதவிக்குழு முத்தமிழறிஞர் கலைஞர் பெண்கள் பொருளாதார…

viduthalai

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு

சென்னை,பிப்.12- தமிழ்நாடு அரசு 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபனையற்ற…

viduthalai