இலங்கை அரசின் அட்டுழியம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்
ராமேசுவரம்,பிப்.11- தமிழ்நாடு மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்கள் சிறை பிடிப்பு ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை…
கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,பிப்.11- தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதி தனது சொந்தப் பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும்…
‘‘ஹிந்துக்களுக்கு’’ எதிரி ஹிந்து மதமே!
பொன்விழா பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை! வி.சி.வில்வம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் 50 ஆவது நிகழ்வு வடசென்னை மாவட்டம், கொளத்தூரில் 9.2.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழக மாவட்டங்கள்! திராவிடர் கழகத்தில் கும்மிடிப்பூண்டி,…
12.2.2025 புதன்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிடர் கழக கிளை தொடக்க விழா
புதுபீர்கடவு: மாலை 6 மணி * இடம்: பட்டரமங்கலம், புதுபீர்கடவு * வரவேற்புரை: வீ.வரதராஜ் * தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.சீனிவாசன்…
வருந்துகிறோம்
கன்னியாகுமரி மாவட்டம் - மறைந்த கரந்தை புலவர் ச.அருணாச்சலம் துணைவியார் என்.ராமலட்சுமி (வயது 83) வயது மூப்பு காரணமாக 2.2.2025 அன்று மாலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு அருளரசி என்ற மகளும், அ.சசிகுமார் என்ற மகனும்…
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” (Youth for Healthy Society) 12.02.2025 - 18.02.2025 நாள் : 12.02.2025 புதன்கிழமை நேரம் : மாலை 5.00 மணி இடம் : பாச்சூர் - கடுக்காத்துரை வரவேற்புரை : பேரா அ. ஜெசிமா…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓசூர் மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரவின் குமார் பெரியார் உலக நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மக்களவையில் தயாநிதி மாறன் காட்டம். * தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்.…
பெரியார் விடுக்கும் வினா! (1563)
பிறருக்கு ஒழுக்கம் பற்றி உபதேசிப்போர் தன்னிடம் அது எவ்வளவு இருக்கிறது என்று அவர் நினைத்துப் பார்க்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்
பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக் காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக்கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சியைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை யும், மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த…
