ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் உண்டாகும்; மாறுதல்தான் அறிவியல்; மாறுதல்தான் வளர்ச்சிக்கு அடையாளம்!

அறிவியல் மனப்பான்மையால்தான் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்தார்கள்! இவை அத்தனையும் செய்வதுதான் சுயமரியாதை இயக்கம்! பெரியார் நூலக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, பிப்.12 ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் உண்டாகும்; மாறுதல்தான் அறிவியல்.…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் படத்திறப்பு – நினைவேந்தல்

நாள்: 14.2.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி இடம்: கே.என்.பி. திருமண மண்டபம், அரிமளம் விலக்கு, மங்களாபுரம் வரவேற்புரை: இரா.மேகநாதன் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட கழக தலைவர், அறந்தாங்கி) முன்னிலை: க.முத்து (மாநில அமைப்பாளர், பெரியார்…

viduthalai

மாவட்டக் காப்பாளர்களாகக் கூடுதலாக அறிவிக்கப்படுவோர் மானமிகுவாளர்கள்

தருமபுரி மாவட்டம்: அ.தீர்த்தகிரி மேட்டூர் மாவட்டம்: க.கிருஷ்ணமூர்த்தி அரியலூர் மாவட்டம்: சி.காமராஜ் லால்குடி மாவட்டம்: பி.என்.ஆர்.அரங்கநாயகி காஞ்சிபுரம் மாவட்டம்: டி.ஏ.ஜி.அசோகன் - தலைமை நிலையம், திராவிடர் கழகம்

viduthalai

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பங்கேற்கும் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

நாள் நேரம் கூட்டம் நடைபெறும் இடம் மாவட்டம் 20-02-2025 – வியாழன் மாலை 5 மணி நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 21-02-2025 -வெள்ளி மாலை 5 மணி பெரியார் இல்லம்,தஞ்சாவூர் தஞ்சாவூர் 22-02-2025 - சனி மாலை 5 மணி பெரியார் மாளிகை,…

viduthalai

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள்

வ. கழக மாவட்டம் மானமிகு தோழர்கள் எண் 1 வடசென்னை சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி,  தி.செ.கணேசன் 2 திருவெற்றியூர் மு.மணி காளியப்பன், பா.பாலு 3 தென்சென்னை மோகனா வீரமணி,  கோவி.இராகவன் 4 தாம்பரம் பொ.சுமதி சு.மோகன்ராசு 5 சோழிங்கநல்லூர் பி.சி.ஜெயராமன்,  இரா.கலைச்செல்வன் 6…

viduthalai

குஜராத் மாடல் பானம் குடித்த 3 பேர் பலி

நாடியாட்,பிப்.12- குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நாடியாட் பகுதியில், சோடா குடித்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. கள்ளச் சாராயம் இதுகுறித்து காவல் துறையினர்…

viduthalai

வேலியே பயிரை மேய்வதா? பாதி விலையில் இரு சக்கர வாகனம் தருவதாகக் கூறி ரூ.1000 கோடி மோசடி கேரள உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி மீது வழக்கு

திருவனந்தபுரம்,பிப்.12- பாதி விலையில் இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டர்) தருவதாக கூறி கேரளாவில் ரூ.1,000 கோடி அளவுக்கு நடைபெற்ற மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அனந்து கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் நாயர்…

viduthalai

13.2.2025 வியாழக்கிழமை அறிஞர் அண்ணாவின் நினைவுநாள் ”தந்தை பெரியார் கண்ட போர்க்களம்” சிறப்புக் கூட்டம்

பாளம்புத்தூர்: மாலை 5 மணி * இடம்: பாளம்புத்தூர் * தலைமை: மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (பேச்சாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: உரத்தநாடு தெற்கு ஒன்றிய…

Viduthalai

பெல் நிறுவனத்தில் ஒப்பந்தப் பயிற்சி பொறியாளர்கள்

பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சிப் பொறியாளர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 42, மெக்கானிக்கல் 20, கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 43, மெக்கானிக்கல் 18, கம்ப்யூட்டர் சயின்ஸ்…

viduthalai

நன்கொடை

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந்தொண்டர் வா.கோவிந்தராஜுவின் வாழ்விணையர் கோ.நாகரெத்தினம் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (12.02.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000 அவர்களது குடும்பத்தினர் சார்பாக நன்கொடையாக அளிக்கப்பட்டது. - - - - - சாத்தூர்…

Viduthalai