காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு ஆளாகி, இன்று ஊடக வெளிச்சத்திற்காகப் பேட்டியளிக்கும் தமிழிசை சவுந்திரராஜன் விருதுநகரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேசியதற்குக் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் கூறியதாவது:…
குழந்தைத் திருமணத்திற்கு தடை
கொலம்பியாவில் குழந்தைத் திருமணத்திற்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கலானது. 17 ஆண்டுகள் போராட் டத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளதால், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குதூகலித்து கொண்டாடும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. இனி அந்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம்…
முஸ்லீம்களின் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை
பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் மதவெறிக் கூச்சல்! லக்னோ, நவ.19 உத்தரப்பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய அரை இறுதிப்போட்டியாக இங்கு 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 20 ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது.…
மணிப்பூரைச் சேர்ந்த 19 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மோடி அரசுக்கு கெடு – பதவி விலகல் எச்சரிக்கை!
மணிப்பூர், நவ.19- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிபூரில் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பற்றி எரிந்து வரு கிறது. இன்னும் வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் வராத சூழலில், சமீபத்தில் குக்கி பழங்குடியின இளம்பெண் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…
மோடி குஜராத் தொழிலதிபர்களுக்கான பிரதமர் மட்டுமே! தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
அய்தராபாத், நவ. 19- “நரேந்திர மோடி இந்தியாவுக்கான பிரதமர். ஆனால், அவர் குஜராத்திற்கான பிரதமர் போன்று செயல்படுகிறார்” என ரேவந்த் ரெட்டி தெரிவித் துள்ளார். “கடந்த 2004 முதல் 2014-வரை அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும், பிரதமராக மன்மோகன்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் விறுவிறுப்பு 77 கிராம குழுக்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!
சென்னை, நவ.19- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து பலப்படுத்தி பொதுமக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து கட்சியின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவது…
ஈஷா மய்யத்தின் செயல்பாடுகள் குறித்து இரா. முத்தரசன் பேட்டி
இந்திய அரசின் தனியார் மயம் - ஆளுநரின் நடவடிக்கை - கோவை,நவ.19- தி.மு.க. கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில கூட்டம்…
அதானி, அம்பானிக்கானது பி.ஜே.பி. அரசு: பிரியங்கா
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசியலின் திசை மாறிவிட்டதாக பிரியங்கா கூறியுள்ளார். மக்களுக்கான ஆட்சி என்பது இல்லாமல் போய் விட்டதாகக் குறைகூறிய அவர், மக்களை பிளவுப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறவே பாஜக விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டினார். விமான நிலையம், துறைமுகம்…
ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்திட்ட நவமணியான (ஒன்பது) கருத்துரு! ‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையிலானது!
நிதி ஆணையத்தின் மனந்திறந்த பாராட்டு – ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான ஆக்கப்பூர்வமான பாராட்டே! அனைத்து மாநிலங்களுக்குமாக தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உரிமைக்குரல்! தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டு அறிக்கை ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு அளித்த ஆய்வு அறிக்கை…
பிறந்த நாள் நன்கொடை
ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெ.கார்வேந்தன்-வனிதா ஆகியோரின் மகன், மருத்துவக்கல்லூரி மாணவர் கா.காரல்மார்க்சின் 22ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.4,900/- வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!
