செய்தியும், சிந்தனையும்…!

ஏனிந்த அந்தர் பல்டி? * பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மகளிர் உதவித் தொகை அதிகரிக்கப்படும். – அண்ணாமலை (பி.ஜே.பி.) >>  இலவசம் என்பதைக் கேவலமாகப் பேசிய கூட்டமாயிற்றே! ஏனிந்த அந்தர் பல்டி?

Viduthalai

அப்பா – மகன்

நீட்டை ஒழிக்கட்டும்! மகன்: நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளாரே, அப்பா! அப்பா: முதலில் ‘நீட்’டை ஒழிக்கச் செய்யப்பட்டும், மகனே!

Viduthalai

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு!

சென்னை, பிப்.13 தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% அதிகரித்துள்ளதாக ‘இந்தியா டுடே‘ -CVoter கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் இந்தியா கூட்டணி மீண்டும் 39 இடங்களையும் கைப்பற்றும் எனவும், அதிமுகவின் வாக்கு சதவீதம்…

Viduthalai

வக்பு வாரிய மசோதா தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு – மக்களவை ஒத்திவைப்பு

புதுடில்லி, பிப்.13 ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா…

Viduthalai

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு:உச்சநீதிமன்றத்தின் 12 கேள்விகள்

புதுடில்லி, பிப்.13 ஆளுருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம், இருதரப்பும் பதில் அளிக்க, 12 கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின்…

Viduthalai

தமிழ்செல்வி – ராம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனின் சகோதரி தமிழ்செல்வி – ராம். கோவிந்தன் ஆகியோரின் மகள் கோ.தமிழ் நிலா (எ) வர்ணாவிற்கும், சேலம் வி. சண்முகவடிவேலு - என் கீதா ஆகியோரின் மகன் ச. ஜோதி சங்கருக்கும் வாழ்க்கை இணை…

viduthalai

திரிபுவாத தில்லுமுல்லு! வேதங்களின்படி அம்பேத்கர் பிராமணர்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

மும்பை, பிப்.12 ‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசிய காட்சிப் பதிவு…

Viduthalai

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்

நல்லிணக்கத்தையே விரும்புகிறோம்; மதப் பாகுபாட்டை விரும்பவில்லை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல் மதுரை, பிப்.12 திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத பாகுபாட்டை யாரிடமும் காட்ட விரும்பவில்லை. அரசு நல்லிணக் கத்தையே விரும்புகிறது என அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…

Viduthalai

முதலமைச்சராக யார் பதவி ஏற்றாலும் மணிப்பூர் மக்களிடம் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்

கனிமொழி புதுடில்லி, பிப்.12 மணிப்பூரில் அடுத்து யார் முதலமைச்சராக பதவி ஏற்றாலும் மக்களிடம் அமைதியும், நிம்மதியும் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்ய வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். அமைதி இது தொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள…

Viduthalai

மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும்

மாநிலங்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தல் புதுடில்லி, பிப். 12 மாநிலங் களவையில் மக்கள் தொகை கணக் கடுப்பை விரைவில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய…

Viduthalai