அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, நவ.26- டயாலிசிஸ் பிரிவில் நிரந்தர பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது அவசியம் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற கிளை, உரிய முடிவெடுத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல…
தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேருக்கு இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம், நவ.26- தமிழ்நாட்டு மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப்,…
கழகக் களத்தில்…!
28.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2525ஆம் நிகழ்வு சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம் *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * தலைப்பு: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு பங்களிப்பு…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யஜோதி - மயிலாடுதுறை திலிபன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார் (சென்னை, 25.11.2024)
“சமூக நீதி மாளிகை” பெயர் சூட்டக் கோரி பாசறை சார்பில் சிறப்பு தீர்மானம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 448ஆவது வார நிகழ்வு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் 23.11.2024 அன்று மாலை 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக…
தமிழர் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு பரப்புரைக் கூட்டங்கள் நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தா.பழூர், நவ. 26- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் சி.காமராஜ், ராஜா அசோகன், பெரியார் பெருந்தொண்டர் சொ.மகாலிங்கம், மாநில இ.அ.துணைச்செயலாளர் சு.அறிவன் ஆகியோர் முன்னிலையில் 24.11.2024 நண்பகல் 1…
பொதட்டூர் புவியரசன் எழுதிய புத்தகம் வெளியீடு
பெரியார் பெருந்தொண்டர், கழக சொற்பொழிவாளர் பொதட்டூர் புவியரசன் எழுதிய LIFE IS AN ART எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினை, திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் மா.மணி அவர்கள் வெளியிட, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் பெற்றுக்…
தொலைந்து கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளும் தொலையாமல் பாதுகாக்கப்படும் மூட நம்பிக்கைகளும்…
- பெ. கலைவாணன் திருப்பத்தூர் தந்தை பெரியார் அவர்களால் உருவான சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டு காணும் இத் தருணத்தில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள், அவரை தொடர்ந்து நாகம்மையார், மணியம்மையார், ஆசிரியர், ஆகியோர் திராவிடர் கழகத்தின் மூலமாக முன்னெடுத்து…
பல்கலைக் கழக நிர்வாகக்குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் உறுதி!
தாளவாடி பழங்குடி மக்கள் நலனை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக் கழகம்) பாதுகாக்கும்! தஞ்சாவூர், நவ. 26 தாளவாடி பழங்குடி மக்கள் நலனை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக் கழகம்)…
ஜார்க்கண்ட்: புதிய அரசு பதவியேற்பு தேதி அறிவிப்பு!
ராஞ்சி, நவ.26 ஜார்க்கண்ட் மாநில சட்ட மன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட் டணிக்கு 56 இடங்கள் கிடைத்துள்ளன. 23.11.2024 அன்று வாக்குகள்…
