ஜாதிக்கென்று தனி சுடுகாடு கூடாது; எங்கும் பொது சுடுகாட்டையும், பாதையையும் உருவாக்கவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டுச் செய்தி!
* வரலாறு படைத்தது ஈரோடு சுயமரியாதை இயக்கம் மற்றும் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாக்கள்! * மழை மிரட்டினாலும், மக்கள் கூட்டம் அலைமோதியது * படத் திறப்பு, நூல்கள் வெளியீடு போன்ற சிறப்பு அம்சங்கள்! ஈரோடு, நவ.27 தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில்,…
நவம்பரில் மட்டும் 53 புயல்கள்
தமிழ்நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் நவம்பர் மாதங்களில் மட்டும் 53 புயல்கள் உருவாகியுள்ளதாக பாலச்சந்திரன் (IMD) தகவல் தெரிவித்துள்ளார். 1900-2023 வரை 53 புயல்கள் உருவாகிய நிலையில், 54ஆவது புயலாக நாளை (2024) ஃபெங்கல் உருவெடுக்கிறது. குறிப்பாக, 2008 நவ.24இல் வங்கக்கடலில்…
34 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
34 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மய்யம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், மதுரை,…
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
லெபனானில் இயங்கிவரும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகள் வலியுறுத்தியதின் அடிப்படையில் இஸ்ரேல் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும்,…
தாய்க் கழகத்தின் பிறந்த நாள் வாழ்த்தும் – பாராட்டும்!
களங்களை கழகக் கொள்கைத் தளங்களாக்கி முழக்கமிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திராவிடர் இயக்கக் காவல் அரணாக மிளிர்வார்! களங்களை கழகக் கொள்கைத் தளங்களாக்கி முழக்கமிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘‘திராவிடர் இயக்கக் காவல் அரணாக மிளிர்வார்’’ என்று…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கற்றதைப் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் விழா, மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா
திருச்சி, நவ. 26- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்து நூறு நாள்கள் நிறைவடைந்த பிறகு, அவர்கள் இந்த நூறு நாள்களில் தாங்கள்…
திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவீர்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் அறிக்கை
சென்னை, நவ.26 தனது பிறந்த நாளில் பதாகை வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற வற்றைத் தவிர்த்து, திராவிட இயக்கக் கொள்கைகளையும் பரப்புவீர் என்று துணை முதலமைச்சர் வெளியிட்ட பிறந்த நாள் அறிக்கை வருமாறு: அனைவருக்கும் வணக்கம். வருகிற நவம்பர் 27-ஆம் தேதி…
தி.மு.க. அரசின் சாதனைகள்! கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
சென்னை, நவ.26- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.09.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் ஆண்டிற்கு 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் கீழ்க்கண்ட 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிறப்பு…
சம்பல் மசூதி தொடர்பான வன்முறைக்குக் காரணம் பிஜேபி தான்: ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.26 ஒன்றிய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரம் பயன்படுத்தப்படுவது மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல; மாறாக, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று சம்பல் மோதல் குறித்து ராகுல் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் வன்முறை வெடித்திருக்கும்…
தமிழ்நாட்டில் வாழ்க்கைத் தரம் சிறப்பு: சத்யராஜ்
தமிழ்நாட்டைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டுமென சத்யராஜ் தெரிவித்துள்ளார். முத்தமிழ் பேரவையின் பொன்விழாவில் பங்கேற்று பேசிய அவர், பல மொழி படங்களில் நடிப்பதாகவும், இதற்காக வெவ்வேறு ஊருக்கும் சென்றுவிட்டு வரும்போதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரிவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் வாழ்க்கை தரம்…
