எச்சரிக்கை! ஆன்லைன் டிரேடிங் – ஆசை வார்த்தை கூறி ஆசிரியையிடம் மோசடி செய்தவர் கைது

சென்னை,பிப்.24- இணைய வழி விற்பனைத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை சென்னை பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த சிறீபிரியா (37)…

viduthalai

பக்தி என்ற பெயரால் பகற் கொள்ளை!

‘‘படத்தை அனுப் புங்கள் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேடும் சர்வீஸ் செய்கிறோம் கட்டணம் ரூ1100.’’ மக்களின் மூடத் தனத்தை முதலீடாகக் கொண்டு இப்படியும் ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது.…

Viduthalai

நடிகை விஜயலட்சுமி புகார் சீமான் மீது விரைவில் குற்றப் பத்திரிகை

சென்னை,பிப்.24- தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சீமானை மீண்டும் விசாரிக்க காவல்…

viduthalai

அடக்குமுறைக்கு அஞ்சாதே!

ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரசாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல…

Viduthalai

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

சென்னை, பிப். 24- தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மருத்துவரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின்…

viduthalai

நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் வழக்குரைஞர்கள் சட்டவரைவை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,பிப்.24- வழக்குரைஞர்கள் சட்ட வரைவை ஒன்றிய அரசு முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வழக்குரைஞர்கள் சட்ட வரைவு இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் நேற்று (23.2.2025) கூறியுள்ளதாவது: ‘சட்டம் ஒரு இருட்டறை,…

viduthalai

பட்டியலின மக்கள் வழிபட தடை விதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை,பிப்.24- மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழிபாடு செய்வதை தடுப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் சாமி…

viduthalai

வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த வரைவு மசோதா 2025அய் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருச்சி,பிப்.24- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம், திருச்சி தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் (22.2.2025) நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வழக்குரைஞர்கள் சட்டத்திருத்த வரைவு மசோதா-2025-அய் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்…

viduthalai

கும்பமேளாவின் கடாட்சமோ? பலியானவர்களின் சோகக் கதை!

பிரயாக்ராஜ்,பிப்.24- கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பக்தர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த 15Mம் தேதி இரவு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ஏராளமான பக்தர்கள் புதுடில்லி ரயில் நிலையத்தில் கூடியிருந்தபோது, சில ரயில்கள்…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எழுச்சிப் போர்க்கோலம்! சென்னை, பிப்.24 தமிழ்நாட்டில், தமிழ் – ஆங்கி லம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியானதாகும். அதற்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான…

Viduthalai