பள்ளிப்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் 11 கொத்தடிமைகள் மீட்பு

திருவள்ளூர்,டிச.21- திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளுடன் கொத்தடிமையாக இருந்த மரக்காணத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். கொத்தடிமை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முன்னூர் கிராமத்தில் 3 இருளர் சமூக குடும்பத்தினர் உள்ளனர். இந்த குடும்பத்தை சேர்ந்த ராஜி(56),…

viduthalai

காலையில் கூடுதல் நன்மை கொடுக்கும் நடைப்பயிற்சி!

காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், தொடர்ந்து இவ்வாறு செய்வதால், உடல் ஒரு கட்டத்தில் எளிதில் அதனை ஏற்கும். இப்படியான சூழலில் தான், பவர் வாக்கிங் கைகொடுக்கிறது. உடலுக்கு சவாலை அதிகரிக்க, கையில் குறைந்த அளவிலான எடையை…

viduthalai

சிறையில் இருக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சிறீரங்கம் ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

சென்னை, டிச.21- சிறிரங்கங்கத்தைச் சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் மீது காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். திருச்சி சிறிரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் காட்சிப் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார்.…

viduthalai

சட்டப்பேரவையில் சொந்த கருத்து தெரிவிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு

சென்னை, டிச.21- “தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ரவி ஜன., 6ஆம் தேதி உரையாற்ற உள்ளார். சட்டப் பேரவையில் உரையை வாசிக்க மட்டுமே, அவருக்கு உரிமை உண்டு; சொந்தக் கருத்தைக்கூற, உரிமை இல்லை,” என, அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்தார். இதுகுறித்து அவர்…

viduthalai

அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

புதுக்கோட்டை, டிச.21- தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில், தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேடுதல் குழு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை…

viduthalai

தனித்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

தட்கல் முறையில் தனித் தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள், தட்கல் முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரும் 23, 24, 26…

viduthalai

தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மக்களவை தலைவர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அம்பேத்கர் விவகாரத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையை முடக்கிய நிலையில், கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து, மக்களவை உறுப்பினர்களுக்கு…

viduthalai

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் கொள்கையை வகுக்கக் கோரி வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணை

புதுடில்லி, டிச.21 வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பதற்கு கொள்கை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்விலிருந்து வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்டது. மேனாள் அரியானா அமைச்சா் கரண் சிங்…

Viduthalai

அரியானா மேனாள் முதலமைச்சர் காலமானார்!

அரியானா மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்' கட்சியின் தலைவரான அவர், நான்கு முறை அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவர் மேனாள் துணை…

viduthalai

மனித உரிமைகள் ஆணையத் தலைவர் : சந்திரசூட் மறுப்பு!

புதுடில்லி, டிச.21 தேசிய மனித உரிமைகள் ஆணையத் (என்ஹெச்ஆா்சி) தலைவா் பதவிக்கான பரிசீலனையில் மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் பெயா் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவா் திட்டவட்டமாக மறுத்தார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026