மதுரை மாநகர் முழுவதும் தொடர் தெருமுனை பிரச்சாரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, டிச. 23- மதுரை பெரியார் மய்யத்தில் 15.12.2024 அன்று மாலை உற்சாகமாக நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப்பெரியார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.இராஜா அனை வரையும் வரவேற்றார். தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம்…
வைக்கம் நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டங்கள் பட்டுக்கோட்டை கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, டிச. 23- கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 19.12. 2024 அன்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை சிற்பி வை. சேகரின் பெரியார் மாளிகை லட்சுமி இல்லத்தில் வளர்மதி சேகர் தலைமையிலும்,…
தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை,டிச.23- திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். வெட்டிக்கொலை திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே…
மாணவர்களுக்கான உணவு மானியம் ரூ.1,400ஆக உயர்வு
விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களின் மானியம் ரூ.1,000லிருந்து, ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான மானியம் ரூ.1,100லிருந்து ரூ.1,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்துறையின் கீழ் 1,453…
ரூ.1.96 லட்சம் கோடி மோசடி: 100 பெயர்களை வெளியிட்டது ஆர்.பி.அய்.
கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பெரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்.பி.அய். பதிலளித்துள்ளது. அதில், 2,664 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,96,441 கோடி திரும்பச்…
ஸநாதன எதிர்ப்புக்காக சாமியாரை அழைத்து பரிகாரமா? துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி
சென்னை,டிச.23- ஸநாதன எதிர்ப்புப் பேச்சுக்காக சாமியார் ஒருவரை அழைத்து பரிகாரம் செய்ததாக அதிமுகவின் வாடகை வாய்கள் வதந்தி பரப்புகின்றனர்; என் தலையை சீவுவோம் என்று சொன்ன போதும், நான் கலைஞரின் பேரன்; இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று பேசியது நான்தான் என்று தமிழ்நாடு…
திருவண்ணாமலை அருகே கடவுளர் சிலைகள் பறிமுதல்
திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண முருகன் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நவபாஷாண முருகன் சில 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயரம் கொண்ட…
உணவு பாதுகாப்புப் பயிற்சி விளக்கக் குறுந்தகடு வெளியீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.12.2024 அன்று சென்னை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், உணவு பாதுகாப்புப் பயிற்சி பற்றிய விளக்க காணொலிக்கான குறுந்தகடை வெளியிட்டார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து…
கலைஞரின் 179 நூல்கள் நாட்டுடைமை!
சென்னை, டிச.23- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராசாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார். உரிமைத் தொகை இன்றி... இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: தமிழ் வளர்ச்சித் துறையால்…
பெண்களுக்குப் புத்தறிவு ஊட்டிய புரட்சியாளர்
பா. வீரமணி பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் தந்தை பெரியார் ஒரு புரட்சியாளர்; அதுவும் பெரும் புரட்சியாளர். அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இத்துறையில் இந்தியாவுக்கே ஓர் ஒளி விளக்கானவர். பெண்ணியம் பற்றிய உலகச் சிந்தனையாளர்களில் அவர் தனிச் சிறப்பு வாய்ந்தவர். பிரெஞ்சுப் புரட்சியும்,…
