வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு!
ஒரே மனிதராக இந்த இயக்கத்தைத் தொடங்கிய பெரியார்தான், இன்று உலகத் தலைவர்! வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆசிரியர் உரை!- வி.சி.வில்வம் வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு 22.12.2024 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தகவல்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லை. இதையடுத்து, மாணவர்களை ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அரசியலை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் அமைச்சர் கோவி.செழியன் உறுதி
சென்னை,டிச.23- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அரசியல் உள் நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், சேலம் பெரியார்…
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, டிச.23- வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2019இல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது.…
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 2,152 கோடியை விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை, டிச.23- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதிநிலை அறிக்கை முன்னோட்ட கூட்டத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டக் கூட்டம்,…
எலும்புகள் வலிமை பெற உணவில் தேவை அக்கறை!
அனைத்து வயதினர்களுக்கும் எலும்பு தேய்மானம் ஏற்படுகின்றன. இளம் வயதினருக்குக் கூட இக்காலங்களில் தேய்மானம் உண்டாகின்றது. எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள் இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி.…
கண் சொட்டுமருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து!
கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண்…
அலைபேசி: அறிவை விதைக்கிறதா? சிதைக்கிறதா?
சமூக வலைதளங்களில் நீங்கள் எழுதிய பதிவுகளை அல்லது புகைப்படங்களை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போதும், அலுவலக கூட்டத்திலும், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும்…
கேரளாவில் இருந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்
நெல்லை, டிச. 23- கேரளாவில் இருந்து நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் நேற்று (22.12.2024) அகற்றப்பட்டு, 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டது. நெல்லை நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம்…
தந்தை பெரியார் சதுக்கம் பெயர் பலகை வைத்திட கோரிக்கை மனு அளிப்பு
ஒசூர் மாநகருக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை சந்தித்து ஒசூர் உள்வட்ட சாலை இணைப்பு பகுதிக்கு "தந்தை பெரியார் சதுக்கம்"பெயர் வைத்திட அனுமதி பெற்று தந்தமைக்காக…
