படிப்பின் பயன்
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படுவது போல், படிக்காதவன் படித்த வர்கட்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காத வனை ஏமாற்றிச் சுரண்டுகிறான்…
தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் வாழ வைக்கத் தன்னை அர்ப்பணித்த அன்னையார் வாழியவே!
ஒப்பாரும் மிக்காருமிலா தொண்டறத்தின் தூய உருவமான நமது அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று! திராவிடர் இயக்கத்தின் அடித்தளங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற நம் வழிகாட்டும் தலைவர்களைப் போலவே, அமைதியான வகையில், விளம்பர வெளிச்சங்களைத் தவிர்த்து,…
அயல்நாட்டு உயர்கல்விக் கனவை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கும் சாத்தியப்படுத்துக!
தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூகநீதிப் பார்வை! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக் கும் இந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
காலத்தால் மேற்கொள்ளப்படும் நமது முதலமைச்சரின் உரிமைப் போராட்டங்களுக்கு உணர்வுடன் வந்து நிற்பீர்!
👉 வெல்லுவோம்! வெல்லுவோம்!! - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை 👉 ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆர்.எஸ்.எஸ். குரல்! 👉 ஒன்றிய பி.ஜே.பி. அரசோ நமது உரிமைகளைத் தொடர்ந்து பறித்துக்கொண்டே இருக்கிறது! தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை…
ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, மார்ச் 9 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (8.3.2025) நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், “மகளிர் அனைவருக் கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். இல்லத்தை…
அப்பா – மகன்
மகன்: கூட்டணிக் காக தவம் இருப்பது போன்ற பேச்சுக்கள் அடிபடுகின்றனவே அப்பா? அப்பா: இதுபோன்ற கட்சிகளைப் பெற தமிழ்நாடு என்ன தவம் செய்ததோ மகனே?
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் கண்டனக் களப்போராட்டம்
நாள்: 10.03.2025 காலை 10 மணி முதல் 1 மணி வரை இடம்: வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை ஒருங்கிணைப்பாளர்கள்: தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர், மதுரகவி மறத்தமிழன், இசைப்பாவலர் நா.நந்தன் நன்றி நவிலல்: ஏவுகணைக் கவிஞர் மு.வீரமுத்து
உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமை ஏற்றுக் கொண்டவர் அன்னை மணியம்மையார்! – பெரியார் பேசுகிறார் கூட்டத்தில் முருகானந்தம் சிறப்புரை
பெரம்பலூர், மார்ச் 9- பெரம்பலூரில் 'பெரியார் பேசுகிறார்' என்ற தலைப்பில் ஏழாவது மாதாந்திர கூட்டமானது, மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி ஆகியோர்களின்…
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!
சேலம் நாள் : 10.3.2025 திங்கள்கிழமை காலை 10:30 மணி இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், சேலம் தலைமை: வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர் முன்னிலை : கி. ஜவகர், கழகக் காப்பாளர் அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு மாலை…
