வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, மார்ச் 9- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கட லோர தமிழ்நாட்டில் நாளை (10.3.2025) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் தென் மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: உள்தமிழ்நாடு மற்றும்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் புகழ் வணக்கம்
உலக மகளிர் நாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆம்ஸ்டார்ங் அவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் புகழ் வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் துணை செயலாளர் வழக்குரைஞர்…
ஒன்றிய, நகரங்களில் தெருமுனைக் கூட்டங்கள் – பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர், மார்ச்9- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.3. 2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் பெரம்பலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க, காப்பாளர் அக்ரி.ந. ஆறுமுகம்,…
ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாட்ஸ் அப் குழு
சென்னை, மார்ச் 9- ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல்…
இதை செய்யாவிட்டால் வங்கிக் கணக்கு செல்லாது
ஜீரோ நிலுவை இருக்கும் வங்கிக் கணக்கு மோசடிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால், அதனை செயலற்றதாக மாற்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றால், தனது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச பண இருப்புத் தொகையை…
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவமனைகள் மூலம் 90 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டாலும், 2ஆவது தவணை செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.…
ஆமாம், மோடிஜியே!
தினமலர் 9.3.2025 பக்கம் 8 நமது பதிலடி: குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது ‘நீட்’ தேர்வை எதிர்த்தவர் மோடியே, ஜி.எஸ்.டி.யை எதிர்த்தவரும் சாட்சாத் இவரே! ஆதார் கார்டு முதற்கொண்டு முழுமூச்சாய் எதிர்த்தவரும் மோடிஜியே!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் – அமர் சேவா சங்கம் நன்றி
சென்னை,மார்ச் 9- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகார பகிா்மானம் வழங்க உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆய்க்குடி அமா் சேவா சங்க நிறுவனா்- தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், செயலா் எஸ்.சங்கரராமன் ஆகியோா் நன்றி தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு முதலமைச்சர்…
இந்தியாவில் எந்த மாநிலம் மும்மொழி கொள்கையை செயல்படுத்துகிறது? – ப.சிதம்பரம் கேள்வி
சென்னை,மார்ச் 9- இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…
மும்மொழி திட்டம் : குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்குவதா? – கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
நாமக்கல்,மார்ச் 9- “குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைக்கிறார்கள்” என பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சனம் செய்தார். திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்…
