ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
நாள் : 25.12.2024 புதன்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : சிறீ முத்து மஹால் திருமண மண்டபம், கோபி. தலைமை: எஸ்.வி. சரவணன் தலைவர், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை: பி.என்.நல்லசாமி மேனாள் நகர்…
பெரியார் விடுக்கும் வினா! (1520)
நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாக பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகளை ஏற்படுத்த வேண்டும். மாட்டு மாமிசம் தின்பது பாவம் ஆகுமா? அப்படியே பாவம் என்றாலும் கோழி…
ஆணையின்படி தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட்டது
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூரில் சோத்தம்பட்டி ஊராட்சி ஜோதி நகரில் ஒரு தெருவிற்கு சோத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக ஆணையின்படி தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட்டது.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியிலா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு
சிறீநகர், டிச.23 பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் தன்வீா் சாதிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொறுப்பற்ற முறையில் எவ்வித…
தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் பட்டுக்கோட்டை கழக இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, டிச. 23- 21.12.2024 சனிக்கிழமை அன்று நண் பகல் 11 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் மாநில கழக இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையிலும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக…
சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி.கோபால் நினைவேந்தல்
திருப்பத்தூர், டிச. 23- பெரியாரின் பெருந் தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி நாள் வரை பயணித்தவர், சுய மரியாதை சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 21. 12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஏ.…
“வெளிநாட்டு வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் சந்திப்பிற்கு”
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற "வெளிநாட்டு வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் சந்திப்பிற்கு" வருகை தந்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர்…
இந்திய பகுத்தறிவாளர் சங்க மாநாட்டில் பெருமளவில் பங்கேற்போம்
கிருட்டினகிரி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் கிருட்டினகிரி டிச- 23. கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் 21.12.2024 - சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர்…
பெரியார் வாழ்கின்றார்!
‘அரசர் மறைந்தார் அரசர் வாழ்க !’ அன்றைய ஆங்கில வாழ்த்திது சிறப்பாய்! ‘பெரியார் நினைவு நாள் பெரியார் வாழ்க!’ இன்றைய வாழ்த்து உலகமே வியக்க! அரசராய்ப் பிறந்தார் ஏழ்மையில் வாழ்ந்தார் அனைத்தையுங் கொடுத்தார் அறிவையே கொடுத்தார்! சுயமரியாதை தத்துவம் விதைத்தார் ‘மானமும்…
24.12.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
மதுரை: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: மு.மாரிமுத்து (பகுதிச் செயலாளர்) * முன்னலை: தே.எடிசன்ராசா (மாவட்டக்…
