மகாராட்டிர அமைச்சரவை: கூட்டணிக் கட்சிகளுக்கு உப்பு சப்பு இல்லாத துறைகள் – கூட்டணிக்குள் குழப்பம்!

மும்பை,டிச.24- ஏக்நாத் ஷிண்டேவை ஓரம்கட்ட வேண்டும் என்று நினைத்ததை அரங்கேற்றும் வகையில், உள்துறையை எதிர் பார்த்த ஷிண்டேவுக்கு உப்பு சப்பில்லாத (‘டம்மி’) இலாகாவை பாஜக ஒதுக்கியுள்ளது. இதனை சிவசேனா மட்டுமின்றி எதிர்க் கட்சிகளும் விமர்சனம் செய்து உள்ளன. கூட்டணி ஆட்சி மகாராட்டிரா…

viduthalai

நாகூர் ஹனிபா நூற்றாண்டு!

நாகையில் இ.எம்.ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா தெரு” என பெயர் சூட்டல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! சென்னை, டிச. 24 –‘‘இசை முரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் வகையில், நாகப்பட்டினம்…

viduthalai

தொடர்ந்து சுங்கக் கட்டணமா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,டிச.24- தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து சுங்கவரி கட்டணம் வசூலிப்பது கொடுங்கோன்மை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம் டில்லி-நொய்டா நேரடி (டி.என்.டி) சுங்கவரி கட்டண வசூல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து…

viduthalai

ஒரே சமயத்தில் தேர்தல்கள் : அரசமைப்புச் சட்டத்தைத் தகர்த்திடும்! [“பீப்பிள்ஸ் டெமாக்ரஸி” தலையங்கம்]

அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பா.ஜ.க. தலைவர்கள் வாய் கிழியப் பேசி, இரண்டு நாட்கள் கழிந்த பின்னர், இப்போது அரசமைப்புச் சட்டத்தையும், அதன் கூட்டாட்சித் தத்துவத்தையும் தகர்த்திடும் விதத்தில் அரசமைப்புத் திருத்தச் சட்ட…

viduthalai

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவைக் கண்டிக்கிறோம்! ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிப்போம்! – தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

திருச்சி,டிச.24- வரும் 28ஆம் தேதி இந்தியா முழுவதும் அமித்ஷாவைக் கண்டித்து நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தோர் ஒரே நேரத்தில் ஆங்காங்கே மாநில அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச்…

viduthalai

தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச.24- தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சான்றிதழ்கள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா்…

viduthalai

தேர்தல் விதி திருத்தம் சுதந்திரமான தேர்தல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.24- தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில்…

viduthalai

கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 52 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை,டிச.24- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை, சிட்கேடா தலைமை அலுவலகத்தில் மாவட்ட தொழில் மய்யம் மேலாளர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்…

viduthalai

தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி நடைமுறை தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை,டிச.24- ‘தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தோ்ச்சி முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் நேற்று (23.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கை: தடையில்லை தமிழ்நாட்டில் அனைத்துப்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026