எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்
அதிமுகவின் நிறுவனத் தலைவரும், கலைத்துறையான சினிமா, நாடகத் துறையில் தனி வரலாறு படைத்தவருமான மேனாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களது 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2024). அவரது ஆட்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டை சிறப்பாக நடத்தியதுடன் - தமிழ்…
பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வு மய்யப் பொன் விழா! புதிய எணினி நூலகத் திறப்பு விழா!! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேருரை சென்னை,…
பாப்கார்னுக்கு 3 விதமான ஜிஎஸ்டி வரியா? : காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, டிச.24- சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்த மானது என்றும் இது ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக் கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்றும் காங்கிரஸ் விமா்…
அம்பேத்கர் அவமதிப்பு விவகாரம் அரசமைப்புச் சட்டத்தின்மீது நடந்த தாக்குதல்
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பேட்டி புதுச்சேரி, டிச.24 குரல் இல் லாதவர்களுக்கு குரலாக இருப்பது அரசமைப்புச் சட்டம்தான். இந்த தாக்குதலின் முதல்படிதான் அம் பேத்கர்மீது நடத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்தார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி…
நூறாண்டு காணும் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணுக்கு கழகத் தலைவர் வாழ்த்து
பேரன்புடையீர், வணக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான - தமிழ்நாடு அரசால் “தகைசால் தமிழர்'' என்ற பெருமைக்குரிய தாங்கள் நூற்றாண்டு காண்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் வந்து…
அண்ணல் அம்பேத்கரின் ஆளுமையும் அமித்ஷாவின் நாக்கும்!
பேராசிரியர் மு.நாகநாதன் தீயினால் சுட்டப்புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (குறள் – 129) தீயினால் சுட்ட புண் உடலின் புறத்தே வடுவை உண்டாக்கினாலும் அதனால் ஏற்படும் வருத்தம் மனதினுள்ளே ஆறிவிடும். ஆனால், நாவினால் தீய சொற்களின் மூலம்…
காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை,டிச.24- ‘அற்ப காரணங்கள் கூறி, மருத்துவ சிகிச்சைக்கான தொகையை கேட்கும் விண்ணப்பங்களை நிராகரிப்பது நியாயமற்றது' என்று சுட்டிக்காட்டிய சென்னை நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு 3.29 லட்சம் ரூபாய் சிகிச்சை தொகையை, 9 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.…
மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?
தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 51 ஆண்டுகள் (1973 டிசம்பர் 24) ஓடி விட்டன. ஆனாலும் அவர் என்றென்றும் எப்பொழுதும் கொள்கையால், முற்போக்குச் சிந்தனைகளால் மனித நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டும், ஒளி உமிழ்ந்து கொண்டும் தானே இருக்கிறார். இந்த நிலையில் அய்யாவை…
பார்ப்பானைப் பிராமணன் ஆக்காதே
பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது. ('குடிஅரசு' 17.4.1948)…
நன்கொடை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ச.சுந்தரமூர்த்தி - சீனியம்மாள் இணையர்களின் குழந்தை சு.மணியம்மையின் 5ஆவது (25.12.2024) பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக நிதி ரூ.5000த்தை தலைமை கழக அமைப்பாளர் இல. திருப்பதியிடம் வழங்கினர்.
