அய்.நா தூங்குகிறதா? காசாவின்மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர் உயிரிழப்பு

காசா, மார்ச் 19 காசா மீதான இஸ்ரேலின் 'கொடிய' வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

viduthalai

திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்தில் பணியாற்றும் தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டி – குருதிக் கொடை முகாமும் நடைபெற்றது

திருச்சி, மார்ச் 19 திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கு 95 அடி உயரத்தில் பெரியார் சிலையும், அதில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறுவர்களுக்கான பூங்கா, நூலகம், ஆராய்ச்சி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்…

viduthalai

ஓர் ஆண்டில் 365 நாட்கள்… எப்படி வந்தது?

365 நாட்கள் சேர்ந்தது ஓர் ஆண்டு. அது எப்படி 365 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது எனத் தெரிந்து கொள்வோம். பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் பிடிக்கும். இதை வைத்து, 365 நாட்கள் என்பது ஒரு ஆண்டு என கணக்கிட்டு…

viduthalai

நெய்வேலி ஆர்ச் கேட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சுழலும் சொற்போர்!

நெய்வேலி, மார்ச் 19 வடக்குத்து கழகத்தின் சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் 15.3.2025 அன்றிரவு 7 மணி முதல் 10 மணி வரை பரபரப்பான சுழலும் சொற்போர் மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி தலைமையில், கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம்,…

Viduthalai

பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு மார்ச் 26 – பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, மார்ச் 19- பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மார்ச் 26இல் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை…

viduthalai

தொகுதி மறு வரையறை ஆலோசனைக் கூட்டம் 3 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை, மார்ச் 19––- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர்…

viduthalai

தந்தை பெரியார் பற்றி அவதூறு பேச்சு 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது சீமான் தரப்பிலான கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை,மார்ச் 19- பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெரியாரை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்…

viduthalai

வரும் 24, 25 தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்

டில்லி, மார்ச் 19- மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம்…

viduthalai

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் பணிகள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் ஆபிசர் கிரடிட் 250, ஆபிசர் இன்டஸ்ட்ரி 75, மேனேஜர் ஐ.டி., 10, மேனேஜர் டேட்டா சயின்ஸ் 5, மேனேஜர்சைபர் செக்யூரிட்டி 10 என…

viduthalai

பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில், வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் கழகப் பொதுக்கூட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பெண்கள் வீதிக்கு வந்து போராடவேண்டும்! துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி அறைகூவல்! சென்னை, மார்ச் 19 வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கம், ‘திராவிட மாடல்‘ அரசினைப் பாராட்டியும் மற்றும்…

Viduthalai