கல்வி நிறுவனங்களில் அனுமதி இல்லாமல் வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவு
சென்னை,ஜன.6- கல்வி வளாகங்களுக்குள் மாணவர்கள் தவிர வேறு யாரையும் முன்அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்…
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (05.01.2025) பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட…
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பது தி.மு.க. அரசுதான்! அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு!
சிவகங்கை, ஜன.6 சிவகங்கையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். இவரது 295ஆவது பிறந்தநாள் சிவகங்கை காளையார்கோவில் ரோட்டில் உள்ள சூரக்குளம் ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின் பேரில் கூட்டுறவு துறை அமைச்சர்…
போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார் ஆளுநர் – மரபை மீறி தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கூறி வெளியேறினார்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் அரசை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன; எதிர்காலத்திலும் வழிநடத்தும்! சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர் - உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் படித்தார்! சென்னை, ஜன.6 சுயமரியாதை,…
சிந்துவெளி எழுத்துப் புதிரை விடுவிக்கும் நபர் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜன.6 சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது…
7.1.2025 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
திருமங்கலம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் திடல், திருமங்கலம் * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்) * தலைமை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட கழக தலைவர்), வீரராகவன் தங்கதுரை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சிந்துவெளி எழுத்து முறையை கண்டறிந்தால் 8.5 கோடி ரூபாய் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தமிழை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது எனவும் பெருமிதம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * எஸ்.சி. பிரிவினரில்…
பெரியார் விடுக்கும் வினா! (1529)
ஏதோ இரண்டொரு அற்ப விசயங்கள் இதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளதன்றி – எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் – சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வரும் நிலையில் முன்னேற்றமும், மாற்றமும், மறுமலர்ச்சியும் ஏற்படுவது எப்படி முடியும்? -…
திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்திற்கு 50 நாற்காலிகள் நன்கொடை!
திருவெறும்பூர், ஜன. 6- திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் மாதந்தோறும் "பெரியார் பேசுகிறார்" நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்களே, ஒவ்வொரு மாதமும் ஒரு தோழர் பேசுகிறார்கள். அதேபோல மகளிரும் தனித் தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றி வருகிறார்கள். மேலும்…
பண்ருட்டி நகர தலைவர் ந. புலிக்கொடி மகன் வீரமணி மறைவு!
கழக சார்பில் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் வீரவணக்கம்! பண்ருட்டி, ஜன. 6- பண்ருட்டி நகர கழக தலைவர் ந.புலிக்கொடியின் மகன் பு. வீரமணி (வயது 38) உடல்நல குறைவு காரணமாக 5.1.2025 நண்பகல் ஒரு மணியளவில் மறைந்தார். அவரின் இறுதி நிகழ்ச்சி…
