கப்பல் படையில் காலிப் பணியிடங்கள்
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் ‘சி' பிரிவில் கப்பல் பணியாளர்,பயர்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் 327 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அனுபவம்: சில பதவிகளுக்கு பணி அனுபவம் அவசியம். வயது: 18 -25 (1.4.2025ன்…
விமான நிலைய ஆணையத்தில் பணியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: கிராஜிவேட் அபரண்டிஸ், டிப்ளமோ அபரண்டிஸ்,…
21.3.2025 வெள்ளிக்கிழமை நெய்வாசலில் பாலா பழமுதிர்ச்சோலை – பழச்சாறு நிலையம் திறப்பு விழா
நெய்வாசல்: காலை 10 மணி * இடம்: பாலா டிரேடர்ஸ், நெய்வாசல் * தலைமை: மா.தவமணி (உதவி ஆய்வாளர் (ஓய்வு) காவல்துறை) * திறப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: ப.பாலகிருஷ்ணன், பாலா கன்ஸ்ட்ரக்சன் &…
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய பிஜேபி அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் (எம்ஜிஎன் ஆர்இஜிஏ) கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.…
திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகளை நடத்துவதில் ஆர்வமுடையவரா நீங்கள்?
குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும், நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகள் நடத்துவதில் ஆர்வமுடைய தோழர்கள் 9940489230 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 1. கழகத்தின் எந்த அணியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். 2. தோழர்களை…
கோகுல்ராஜ்-கவிதா வாழ்க்கை இணை ஏற்பு விழா
திருப்பத்தூர், மார்ச் 19- திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி தோழர் ரா.சிறீ (எ) கோகுல்ராஜ் - கு.ஸ்ருதி (எ) கவிதா ஆகியோரின் இணை ஏற்பு நிகழ்வு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் 11.03.2025 அன்று மாலை 6.00 மணிக்கு திருப்பத்தூர் மாணிக்…
பதிலடிப் பக்கம்: தமிழ் நீஷப்பாஷை என்று சொன்னவர் தானே சங்கராச்சாரியார்!
‘தமிழைக் காட்டுமிராண்டி மொழி' - என்று பெரியார் சொன்னார் என்று நாடாளுமன்றம் வரை நா முழக்கம் செய்து வருகின்றனர் பார்ப்பனர்கள். தமிழில் உள்ள பதினெண் புராணங்களும், இதிகாசங்களும், தல புராணங்களும் தமிழை அரித்துத் தின்னும் கரையான்கள். அவற்றைப் படிப்பதால் என்ன பயன்?…
அக்கம் பக்கம் அக்கப் போரு!
இவ்வளவு தானா உங்க பவிசு? விஜய் டி.வி.யின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான “நீயா? நானா?”வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ”மும்மொழிக் கொள்கையை ஏற்பவர்களும், எதிர்ப்பவர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சி” ஒளிபரப்பப்படுவதாக இருந்தது. இதற்கான பதிவு கடந்த வாரம் நடைபெற்று சுடச் சுட தலைப்பு விவாதிக்கப்பட்டு…
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
ஆவடி, மார்ச் 19- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பூவிருந்தவல்லி நகர செயலாளர் தி.மணிமாறன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமை உரையில் கலந்துரையாடல் கூட்டத்தின்…
நிதி நிலை அறிக்கையில் ‘ரூ’
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு எப்போதும் பயன்படுத்தும் ‘ரூ’ என்பதை நிதி நிலை அறிக்கையின் தலைப்பாக பயன்படுத்தியது. இதில் தவறொன்றும் இல்லை, அரசமைப்புச் சட்ட விதிமீறலும் இல்லை. ஆனால் இது ஊடகத்தில் பேசு பொருளாக மாறிய பிறகு…
