இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு முதலிடம்!

மனித வளங்களை வளர்ப்பதில் மகாராட்டிரா, குஜராத்தைவிட சாதனை! சென்னை, ஜன.7 கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மனித வளங்களை வளர்ப்பதில் மராட்டியம், குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு 8,42,720…

Viduthalai

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்திக் கொண்டிருப்பதா?

‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!’’ முழக்கம் நாடு முழுவதும் ஒருமித்து எழுப்பப்படவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி தஞ்சை, ஜன.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ‘‘ஆளுநர் ரவியே, தமிழ்நாட்டை…

Viduthalai

நாய் கடவுளா?

கருநாடக மாநிலம் ராமநகரா என்ற ஊரில், ‘பேய்’கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாம். ஆகையால், பைரவர் என்ற கடவுளின் வாகனமான நாயின் சிலை செய்து, அதை வணங்கி வந்தால், ‘பேய்‘கள் நடமாட்டம் இருக்காது என்று யாரோ ஜோசியக்காரன் கூற, ஊரார் வீட்டுக்கு வீடு…

Viduthalai

கே.என்.குப்பத்தில் கழகக் கொடியேற்றம்

5.1.2025 ஞாயிறு மாலை 6 மணியளவில்நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஆண்டிமடம் ஒன்றிய செயலா ளர் தியாக முருகன் தலைமையேற்க, ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்ற ஒலி…

Viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்கொடி, பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி இவர்களின் பெயர்த்தியும் பொறியாளர் மா.வசந்தகுமார்-மணியம்மை ஆகியோரின் மகளுமான ம.வ.இசைப் பிரியா 7.1.2025 அன்று அய்ந்தாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!…

Viduthalai

சென்னை புத்தகத் திருவிழாவில் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலுக்கு வரவேற்பு

பல சுவைமிக்க தகவல்கள் இருப்பதாக புத்தகப் பிரியர்கள் புகழாரம் சென்னை, ஜன .6 பபாசி நடத்தும் 48-ஆவது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்…

viduthalai

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்

பெரம்பலூர், ஜன.6 தமிழ் நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினார். பெரம்பலூா் மாவட் டம், கொளக்காநத்தத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,553…

viduthalai

30 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு

மாநிலம் முழுவதும் துணை ஆட்சியர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 30 பேரையும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆணையிட்டுள்ளார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு 54 அய்பிஎஸ்…

viduthalai

நம்ப முடிகிறதா? நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்

புதுடில்லி, ஜன.6 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெக்தீப் சிங் என்ற தொழி்ல்நுட்ப நிறுவனர் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிக்கிறார். இது உலகளவில் அனை வரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது. ரூ.48 கோடி பிரபல மின்வாகன (இவி) பேட்டரி நிறுவனமான குவாண்டம்ஸ்கேப்…

viduthalai

காவலர் நலன், பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பான 1200 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

சென்னை, ஜன.6 காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக 5-ஆவது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. காவல்துறையினர், பணியி லும் பணியிடத்திலும் பல் வேறு பிரச்சினைகளை எதிர்கொள் கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026