அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கைஅரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 20- அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது, அரசு…

viduthalai

பூஜை வேளையில் தமிழ் பேசினால் சங்கராச்சாரியாருக்குத் தீட்டாம்!

அறிவியல் மொழியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற பொருளில் தந்தை பெரியார் தமிழைப்பற்றிக் கூறினால், வானத்திற்கும், பூமிக்குமாகத் தாவிக் குதிக்கும் பேர்வழிகள், தமிழ்மீது பற்றுள்ளவர்கள்போல பாசாங்குப் பேசும் பார்ப்பனர்கள் பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால் தீட்டாகிவிடும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர…

Viduthalai

அறிவியல் சாதனை!

பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் 286 நாள்கள் தங்கிய பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் உள்ளிட்ட நான்கு பேர் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் புளோரிடா கடலில் பாதுகாப்பாக நேற்று (19.3.2025) அதிகாலை இறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு 5 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

ஒன்றிய அரசின் பாரபட்சம் நாடாளுமன்றத்தில் அம்பலமானது! சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டில் உள்ள ராம் சர் தளங்களின் பாதுகாப்பு, மேலாண்மைக்காக கடந்த 5 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. ஈர நிலங்கள் இந்தியாவில் உள்ள ஈரநிலங்களை…

Viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான்!

பழனி முருகன் கோயிலில் உயிரிழந்த பக்தர் பழனி, மார்ச் 20 பழனி முருகன் கோவிலில் வழிபாட்டிற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு…

Viduthalai

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது!

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து! புதுடில்லி, மார்ச் 20 – ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கூட்டாட்சி மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று, டில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா நாடாளுமன்ற கூட்டுக்…

Viduthalai

பெங்களூரு ஏரோஸ்பேசில் தொழில்நுட்பப் பணி

பெங்களூருவில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் 36 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டிப்ளமோ வயது: 18-28 (11.4.2025இன்படி) அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். தேர்ச்சி முறை:…

viduthalai

தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) பணிகள்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. சமையல், தையல், பெயிண்டிங், பார்பர், சலவை, தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். காலி பணியிடங்கள்: மொத்தமாக…

viduthalai

ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்க்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், நேற்று ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கை, மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதுவரை 12…

viduthalai

திராவிட நாகரிகமான சிந்து சமவெளியை கண்டெடுத்த சர். ஜான்மார்ஷல் சிலை : முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 19 சென்னை எழும்பூர் அருங் காட்சியக வளாகத்தில் திராவிட நாகரிகத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் இந்தியாவின் அகழ்வாராய்வுத்துறை இயக்கு நராக இருந்த ஜெனரல் சர். ஜான்மார்ஷல் அவர்களின் பிறந்தநாளில் அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூர் அருங்…

viduthalai