HMPV வைரஸ்: அச்சம் தேவையில்லை; தற்காப்பு அவசியம்!
HMPV வைரஸ் தொற்று 2001 ஆண்டு முதலே இருந்தாலும் அதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன்! உரிய சிகிச்சை கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசால் பாதிக்கப் பட்டோருக்கு மாற்று சிகிச்சையாக ஆக்ஸிஜன் தெரப்பி, IV fluid, ஸ்டீராய்ட் போன்றவை…
சென்னை வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிப்பு
சென்னை, ஜன.7 சென்னையில் நேற்று (ஜன.6) வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. சென்னை சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் ஆண்களைவிட பெண்களே அதிகம் சென்னை, ஜன.7 தமிழ்நாட்டில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு…
இதுதான் பா.ஜ.க.வின் உண்மை முகம்
வெற்றி பெற்ற பிறகு பெண்கள் உதவித்தொகை திட்டம் முடக்கம் மும்பை, ஜன.7 பெண் களுக்கான உதவித்தொகை திட்ட்த்தில் தகுதி இல்லாதவர்கள் நீக்கப்படுவார்களாம். அதுவரை யாருக்குமே பணம் கிடையாது என்று மராட்டிய மாநில அமைச்சர் கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டின் மகளிர்…
சட்டப் பேரவையை திட்டமிட்டே ஆளுநர் அவமதித்து வருகிறார் தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஜன.7 சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவ மதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டிய ஆளுநர், நாட்டுப் பண்ணைப் பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது…
தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெற்ற தமிழர்
அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஹெரால்ட் ஜான்சன் விருது கிடைத்துள்ளது. 1996 இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவில்…
கல்வி : திராவிட மாடலும், ஹிந்துத்துவா மாடலும்
இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது திராவிட மாடல் அரசின் விலை மதிப்பற்ற பெருஞ்…
தவறான பாதையில் அறிவு சென்றதால்
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து,…
நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி அறவழி ஆர்ப்பாட்டம் வரும் 9.1.2025 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெறும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…
எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று:பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் சென்னை, ஜன.7 தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- எச்.எம்.பி.வி. வைரஸ் எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001 ஆம்…
