தஞ்சாவூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழக மகளிரணி சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம்!
தஞ்சை, மார்ச் 20 கடந்த 14.03.2025 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை கீழவாசல் SBR பிராய்லர்ஸ் அருகில், தஞ்சை மாவட்ட, மாநகர கழக மகளிரணி சார்பில், தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 106 ஆவது பிறந்த நாள் விழா, மும்மொழிக் கொள்கை…
ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார்!
மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உரை மதுரை, மார்ச் 20 ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார் என்றார் மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றிற்கு என்ன செய்தார் பெரியார்?…
நன்கொடை
பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜி.சவுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் ரூ.2,000 வழங்கினார். - - - - - பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு-நே.சொர்ணம் இணையர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.3.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: *பீகார்: காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் நியமனம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி குழந்தை களிடையே கல்வியறிவு மற்றும் எண்ணறிவு குறைவாக இருப்பதை வருடாந்திர கல்வி…
பெரியார் விடுக்கும் வினா! (1594)
சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய கி.வீரமணி அவர்கள் வந்தார் என்றால் - ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடுமோ? -…
பதிலடிப் பக்கம்: ‘தினமலரு’க்குப் பதிலடி கும்பமேளாவில் திருட்டு, வழிப்பறி, பாலியல் சீண்டல் – மரணம் எதுவும் இல்லையா?
‘தினமலர்‘ வார மலரில் (16.3.2025, பக். 10) ஒரு கேள்வி பதிலில் வெளிவந்த பதிலுக்கான பதிலடி கட்டுரை இது. கும்பமேளாவில் அந்த நிகழ்வு தொடங்கியது முதல் முடிவுக்கு வந்த வரை நடந்த அருவருக்கத்தக்க சம்பவங்கள் பற்றிய விவரம் தேதிவாரியாகத் தரப்பட்டுள்ளன. 31.01.2025…
முருங்கை இலை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தால் மானியம் அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு
சென்னை, மார்ச் 20- முருங்கை இலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்தால் மானியம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது, சட்டமன்றத்தில் நிலக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, தனது தொகுதிக்கு உட்பட்ட விருவீடு பகுதிகளில் அரசு…
துறையூர் காளிப்பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் கிளைக் கழகம் துவக்க விழா
துறையூர், மார்ச் 20- துறையூர் கழக மாவட்ட சார்பில் காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 19.3.2025 அன்று மாலை 6.30 மணியளவில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு - கல்விக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் - அன்னை மணியம்மையார்…
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் உள் வெளிப்புற அமைப்புகளை பார்வையிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்
இன்று (20.3.2025) காலை 11 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகரான கேன்பெர்ராவில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார். அவருடன் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் மற்றும் பொதுச்செயலாளர் சுமதி…
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்
சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டின் தலைநகரமான பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. சென்னை மேயர் ஆர்.பிரியா சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும்…
