விடுதலை வளர்ச்சி நிதி

கிருட்டினகிரி (மத்திய) மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அ.மாதேசு (17.3.2025) பிறந்தநாள் நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன்…

viduthalai

மும்பையில் சுயமரியாதைச் சுடரொளிகள் நாள்!

மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் கூட்டம், மும்பை தாராவி கலைஞர் மாளிகை யில் 16.3.2025 மாலை 7:00 மணிக்கு மும்பை திராவிடர்கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமையில் நடை பெற்றது. முன்னதாக…

viduthalai

குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் பயணிக்க ரூ.2 ஆயிரம் பயண அட்டை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயணிகளுக்கு வழங்கினார்

சென்னை, மார்ச் 20- சென்னையில் இயக்கப்படும் ஏ.சி. பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (19.3.2025) அறிமுகம் செய்தார். பயணிகளுக்கு வழங்கினார் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 ஏசி பேருந்துகள் உட்பட 3,056…

viduthalai

சென்னை ஏரிகளை குழாய் மூலம் இணைக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டம்! சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, மார்ச் 20- சென்னை ஏரிகளை குழாய் மூலம் இணைக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்ட மிட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். ஏரிகளை குழாய் மூலம் இணைக்குத் திட்டம் பேரவையில் நேற்று (19.3.2025) கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்…

viduthalai

சட்டமன்ற ஒழுங்கு – பேரவைத் தலைவர் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3ஆவது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (19.3.2025) கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க.…

viduthalai

ஆண்டுக்கு 15 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே பெற முடியும் அதிகாரி தகவல்

சென்னை, மார்ச் 20- வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. எரிவாயு உருளை இந்த நிலையில் ஆண்டுக்கு 15 எரிவாயு உருளை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல்…

viduthalai

அக்கம் பக்கம் அக்கப் போரு!

Grok-கிடம் முட்டி மண்டையுடையும் கிராக்குகள்! சேட் ஜிபிடி(Chat GPT)-யைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் பல செயலிகள் வந்துடுச்சு! அவசியமான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க, தெரியாத விசயங்களைத் தெரிஞ்சுக்க, பல மணி நேரம் அமர்ந்து ஒரு மனிதன் செய்ய…

Viduthalai

பிற இதழிலிருந்து…தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை

அருண் ஜனார்த்தனன் கடந்த ஒரு வார காலமாகவே நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக்கொள்கை காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி மொழி தமிழ்நாட்டின் மீது திணிக்கப் படுவதாக தி.மு.க. ஒரு புறம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா…

Viduthalai

தமிழர் நிதி நிர்வாகம் பற்றிய ஓர் ஆவணம்

‘‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும், தொடர்ச்சியும்’’ எனும் தலைப்பில் மிக அரியதோர் ஆவணக் கருவூலத்தைக் கொண்டு வந்துள்ளது ‘திராவிட மாட’லாம் தி.மு.க. அரசு. இந்த ஆவணத்தை சில நாட்களுக்குமுன் நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். (18.3.2025) ஆறு…

Viduthalai

எல்லாம் கடவுள் செயலா?

ஜாதி உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எசமான் - அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு, மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்?…

Viduthalai