கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்

தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு முடிந்து திரும்பிய பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து 34 பேர் படுகாயம் கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று தஞ்சாவூர் சென்றது. இதன்பின்னர் சுற்றுலாத் தலங்களை அவர்கள் பார்வையிட்டதும், சுற்றுலா…

Viduthalai

சென்னை தீவுத்திடலில் அரசு பொருள்காட்சி தொடங்கியது

சென்னை,ஜன.7- சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 49-ஆவது பொருள்காட்சியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பொருள்காட்சி தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னை தீவுத்திடலில் 49-ஆவது பொருள்காட்சி நேற்று (6.1.2025)தொடங்கியது. இதில், மாநில அரசு மற்றும் பொதுத்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில்சிபில், அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவானது விவசாய சங்கங்களை சந்திக்க உள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ள…

Viduthalai

நாட்டுப் பண் பாடுவதை சாக்குப்போக்காகக் கூறுகிறார் உரையை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து

சென்னை,ஜன.7- உரையை வாசிக்க விருப்பமின்றி ஆளுநர் சாக்குபோக்கு - கூறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். ஜன. 11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடை பெறும் என்றும் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று (6.1.2025) ஆளுநர்…

viduthalai

ஏழுமலையான் எங்கே போனார்? திருப்பதிக்குச் சென்ற பக்தர்களின் கார் விபத்து ஒருவர் பரிதாப மரணம்-நான்கு பேர் படுகாயம்

திருத்தணி, ஜன. 7- திருப்பதி கோயிலில் வழிபாட்டிற்கு சென்ற போது, டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி, மகனுக்கு திருத் தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

Viduthalai

பெரியார் உலகம் நன்கொடை

சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோரின் சார்பில் பெரியார் உலகம் நிதிக்கு 12ஆவது தவணையாக நன்கொடை ரூ.5000த்தை (கூடுதல் ரூ.45,000) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் கு.நா.இராமண்ணா இன்று (7.1.2025) வழங்கினார்.

Viduthalai

உலகின் மிக மோசமான பெருந்தொற்றுகள்

Black Death - 20 கோடி பேர் மரணம். எய்ட்ஸ் - 3.6 கோடி பேர் மரணம். ஃப்ளூ - 5 கோடி பேர் மரணம். ஜஸ்டினியன் ப்ளேக் - 2.5 கோடி. கொரோனா - 2.1 கோடி. அந்தோனின் ப்ளேக்…

viduthalai

எச்.எம்.பி.வி. வைரஸ் – இந்தியாவில் பரவத் தொடங்குகிறது

பெங்களூரு/ சென்னை, ஜன.7- தமிழ்நாடு, கருநாடகா, குஜராத் உள்பட இந்திய நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான், அச்சப்படத் தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்தது. கரோனா வைரஸ்…

viduthalai

அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை,ஜன.7- சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது, ஏற்கெனவே அவரால் ஒப்பளிக்கப்பட்டு, பேரவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டும் என்றே…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும்

கவிஞர் கலி.பூங்குன்றன் மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடு கின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடையாகவும் இருக் கும் எதையும் அடியோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது (‘குடிஅரசு’ 20.09.1931) தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026