20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் வாரத்தில் வியாழக்கிழமையில் விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20- 20 ஆண்டு களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் (20.3.2025) அமலுக்கு வருகிறது. உச்சநீதிமன்றம் முதல்…

viduthalai

இஸ்ரோவின் மாபெரும் சாதனை… விண்வெளியில் செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இப்போது இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த பணிகள் வெற்றிகமராக முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பன்னாட்டு அளவில் இஸ்ரோ…

viduthalai

உங்கள் மூளையின் செயல் வேகம் என்ன? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

கை, கால்கள், கண்கள், காதுகள் என மனிதர்களின் உடல் உறுப்புகளின் வேகம் அசாத்தியமானதாக இருக்கிறது. ஆனால் மூளையின் வேகம் மிகவும் மெதுவானது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து 'நியூரான்' எனும் அறிவியல் ஆய்வு இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் தெரிவிக்கப்…

viduthalai

ஆசியாவை நோக்கி நகரும் கண்டம்… இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு என்ன நடக்கும்?

உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியாவுடன் சிறிய கண்டமாக இருக்கக் கூடிய ஆஸ்திரேலியா மோதும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆஸ்திரேலியா கண்டம் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. படிப்படியாக நகர்ந்து வரும் ஆஸ்திரேலியா கண்டம் ஆசியாவுடன் நிச்சயம் மோதும் எனவும்…

viduthalai

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர் சு.சண்முகம் (பெரியார் இல்லம், 262, 6ஆவது பிளாக், பிடிசி குடியிருப்பு, பரத்வாஜ் நகர், வரதராஜபுரம், சென்னை-48) அவர்கள் திராவிடர் கழக வெளியீடுகள், பொதுவுடைமை தத்துவ நூல்கள் உள்ளிட்ட 129 பழைய பதிப்பு நூல்களை பெரியார் பகுத்தறிவு…

viduthalai

கழகக் களத்தில்…!

22.3.2025 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-98 ''தமிழன் தொடுத்த போர்'' நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவிதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *…

viduthalai

இரா.ஆவுடையப்பனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பனுக்கு இன்று (20.3.2025) காலை திராவிடர் கழகம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்…

viduthalai

ஒரு நாளில் 24 மணி நேரம்… எப்படி வந்தது ?

ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி…

viduthalai

மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்திட விழுப்புரம் கலந்துரையாடலில் தீர்மானம்

விழுப்புரம், மார்ச் 20- 18.03.2025 அன்று காலை 11:00 மணி அளவில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் விழுப்புரம் நகர பொறுப்பாளர் இரு.இராசேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சே.வ. கோபன்னாவின் வரவேற்புரையுடன் சிறப்பு விருந்தினராக புலவர் இராவணன்,…

viduthalai

பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

சென்னை, மார்ச் 20- டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று (19.3.2025) வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தெரிவு செய்யப்பட்டு…

viduthalai