52 வயதில் 150 கி.மீ. தூரம் நீந்திய சாதனை பெண்!
ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த கோலி சியாமளா (52) வங்காள வளைகுடாவில் சுமார் 150 கி.மீ நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே, இந்தியா -இலங்கை இடையே இருக்கும் பாக் நீரிணையை 13 மணி நேரத்தில் கடந்திருந்தார். லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டிற்கான…
ஒரு நபர் எத்தனை நிலையான வைப்புத் தொகை (பிக்சட் டெபாசிட்)கணக்குகளை திறக்கலாம்?
மும்பை, ஜன.7- பிக்சட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத்தொகை (FD) கணக்குகளின் எண்ணிக்கையில் வரம்புகள் உள்ளன அல்லது பல நிலையான வைப்புத் தொகைகள் அதிக வரிகளுக்கு வழிவகுக்கும் என்று பலர் நம்புகின்றனர். பிக்சட் டெபாசிட் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.…
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை, ஜன.7- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாலியல் விவகாரம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி,…
பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து 14 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை,ஜன.7- பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு,…
தமிழ்நாட்டில் குறையும் குழந்தை பிறப்பு விகிதம்
2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 9 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் பிறந்த நிலையில் 2024ஆம் ஆண்டு 8 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே…
பொங்கல்: கலைப் போட்டிகளை அறிவித்தது அரசு
பொங்கலை முன்னிட்டு 8 பிரிவுகளில் கலைப் போட்டி களை அரசு அறிவித்துள்ளது. கோலப் போட்டி, ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப் போட்டிகள் நடத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கான போட்டிகள் என்றும்,…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு: சேலம் சேலம் - தென் அழகாபுரம் காலனியில், 31.12.2024…
இந்நாள் – அந்நாள் (7.1.2011) உலக நாத்திகர் மாநாடு 2011
திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழகம், விஜய வாடா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத்திய 8ஆவது உலக நாத்திகர் மாநாடு 2011ஆம் ஆண்டு ஜனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியைக் கலக் கியது. ஆந்திரா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், டில்லி,…
பெரியார் என்ற நுண்ணாடிக்கு சரியாகக் கிடைத்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! எவரிடமிருந்தும் “சன்மானம்“ எதிர்பாராமல் தன்மானம், இனமானம் காக்கப் பாடுபட்டவர்!
"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா”வில் கழகத் தலைவர் பாராட்டு! சென்னை, ஜன. 7- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை ஆற்றினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா வேலூர்…
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செல்வப் பெருந்தகை விளக்கம்
சென்னை,ஜன.7- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், நேற்று (6.1.2025) கூடிய சட்டபேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
