மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள்
27.2.2025 அன்று நடைபெற்ற மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் கீழ்க் கண்ட தோழர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். தலைவர் : அ. இரவிச்சந்திரன் துணைத் தலைவர் : ந. சிற்றரசு செயலாளர் : த. நெல்லையாகுமார் துணைச் செயலாளர்…
சரிந்து கிடக்கும் சங்கராச்சாரியாரின் இமேஜைத் தூக்கி நிறுத்தத் தலைமை நீதிபதி பயன்படுவதா?
19-03-2025 நாளிட்ட தினத்தந்தியில் ஒரு ஒளிப்படமும் செய்தியும் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் தனது பரிவாரங்களுடன் அதாவது மாவட்ட நீதிபதி, மாவட்டக் கூடுதல் நீதிபதி, முன் சீப் மற்றும் குற்றவியல் நடுவர் ஆகியோர் புடை…
கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கல்
பெங்களுரு, மார்ச் 20 கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் (18.3.2025) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட…
அப்பா – மகன்
அப்பா – மகன் மகன்: ‘நீட்’ கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் தான் என்று அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் பேசி இருக்கிறாரே அப்பா? அப்பா: ‘நீட்’ செல் லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு மறு சீராய்வு…
செய்தியும் – சிந்தனையும்
செய்தி: கோயில் களை விட்டு இந்து அற நிலையத் துறை வெளி யேற வேண்டும். – அண்ணாமலை பேச்சு. சிந்தனை: ஏன் தனியார் பெருச்சாளிகள் சுரண்டு வதற்கா? --------------------- செய்தி: ஜம்மு காஷ் மீர் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு துப்பாக்கி யுடன்…
சமூக, ஊடக, இதழ்களின் இணையதளங்கள் தடை உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? மக்களவையில் ஆ.இராசா எம்.பி. கேள்வி
புதுடில்லி, மார்ச் 20 சமூக, ஊடகம், இதழ்களின் இணையதளங்களை முடக்குவதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பிறப்பிக்கப்படும் முன் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்று மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ.இராசா கேள்வி எழுப்பினாா். சட்ட நடைமுறை இது தொடா்பாக அவா்…
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்
புதுடில்லி, மார்ச் 20 இந்தியாவில் பணியாற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. அதேவேளை, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், அரசு ஊழியர்களின்…
உங்களுக்குத் தெரியுமா?
உலகில் பார்க்கத் தகுந்த 52 நாடுகளில் தமிழ்நாடு 24ஆம் இடத்தில் இருக்கிறது என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. - டாக்டர் ஷர்மிளா (முகநூலிலிருந்து...) தெரியுமா சேதி? அதிமுக ஆட்சியில் கடன் வளர்ச்சி 128 விழுக்காடு. திமுக ஆட்சியிலோ கடன் வளர்ச்சி 93…
பொய் சாட்சியம் அளித்த பா.ஜ.க. மேனாள் எம்.பி.க்கு ரூ.500 அபராதம்!
லக்னோ, மார்ச் 20- ஒலிம்பிக் சாம்பியன்களான வினேஷ்போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் ஆகியோர், மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பா.ஜனதா மேனாள் மக்களவை உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து டில்லியில் போராட்டம்…
4 ஆயிரத்து 552 பள்ளிகளில் கற்றல் திறனாய்வு கல்வித்துறை தகவல்
சென்னை, மார்ச் 20- அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் அடைவுகள் குறித்து 100…
