உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விவரத்தில் 2018 முதல் நியமிக்கப்பட்ட 684 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், 21 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் (3%), 14 பேர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (2) கவிஞர் கலி.பூங்குன்றன்
நேற்றைய (7.1.2025) தொடர்ச்சி... சமுதாயத்தின் அவலங்களையெல்லாம் சற்றும் மறைக்காமல் பிறந்த மேனியாக வெளிப்படுத்தியது! எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறமுடியும். 1936 மே மாதம் 25 ஆம் நாளிட்ட (பக்கம் 10) ‘குடிஅரசு’ ஒரு தகவலைக் கூறுகிறது. சென்னை ஜார்ஜ் டவுனிலும்,…
கழகக் களங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன்…
டாக்டர் மன்மோகன்சிங், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு
சென்னை, ஜன.7 சட்டமன்றத்தில் இன்று (7.1.2025) மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நேற்று (6.1.2025)…
உயர்நீதி மன்றங்கள் உயர்ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சட்ட உரிமை ஆர்ப்பாட்டம்
நாள்: 9.1.2025 வியாழக்கிழமை காலை 10 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை தலைமை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) வரவேற்புரை: வழக்குரைஞர் பி.கனகராஜன் முன்னிலை: வழக்குரைஞர்கள் பழனியாண்டி, இ.டி.ராஜேந்திரன்,…
பெரியார் படிப்பகம் இருந்த இடத்தில் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டிருக்கிறது! இரண்டும் தேவை; மறுபடியும் பெரியார் படிப்பகத்தை உருவாக்குங்கள்! பள்ளி அக்ரஹாரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டும் உரை!
தஞ்சை.ஜன, 7. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கூட்டங்கள் வரிசையில் தஞ்சை பள்ளி அக்ரஹாரத்தில் ”தந்தை பெரியார் 51 ஆவது நினைவுநாள்”, ”வைக்கம் வெற்றி முழக்கம்” பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு…
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
சென்னை,ஜன.7- தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் 28 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றி…
சட்டக்கதிர் இதழுக்கு தமிழ்நாடு அரசின் சி.பா .ஆதித்தனார் விருது!
சென்னை,ஜன.7- தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சீரிய வகையில் தொண்டாற்றியமைக்காக சட்டக்கதிர் இதழுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது ரூபாய் 2 லட்சம் ரொக்கமும் பாராட்டுச் சான்றிதழையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு ஜனவரி 7, 2025 இன்று மாலை நான்கு மணிக்கு…
அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச் சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை,ஜன.7- குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச்சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுச்சீட்டு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்க…
பொங்கல் தொகுப்பு: 13ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
பொங்கல் தொகுப்பு வருகிற 9ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்பட வுள்ளது. காலை, மதியம் என தனித்தனியாக டோக்கனில் விநியோகிக்கப்பட்ட தேதிகளில் பொங்கல் தொகுப்பு அளிக்கப்பட வுள்ளது. அதாவது, 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை…
