தானாகவே சரியாகிவிடும் எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, ஜன.8- “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்எம்பிவி வைரஸ் தானாகவே சரியாக கூடியது. எனவே இந்த வைரஸ் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆலோசனை சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும்…

viduthalai

அடாவடி ஆளுநருக்கு கண்டனம்! தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யவேண்டும்! புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்!

புதுச்சேரி, ஜன. 8- தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு மரியாதை கொடுக்காத தமிழ்நாடு ஆளுநரை, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி வருமாறு:…

viduthalai

பொங்கல் நாளில் நடத்துவதா? யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றுங்கள் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன. 8- தமிழ்நாட்டில் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யுஜிசி-நெட் தேர்வு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப்…

viduthalai

பன்னாட்டு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 1,021 தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,ஜன.8- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:- சென்னை ஜவஹர் லால் நேரு உள் விளை யாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பன்னாட்டு, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்…

viduthalai

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை எதிர்த்து கிராம மக்கள் பேரணி! ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை, ஜன. 8- டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மதுரைக்கு பேரணியாகப் புறப்பட்டு வந்து, தல்லாகுளம் அஞ்சல் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டங்ஸ்டன் கனிம…

viduthalai

சட்டப் பேரவை உரை புறக்கணிப்பு ஆளுநர் ரவியைக் கண்டித்து தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது

சென்னை,ஜன.8- தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் (6.1.2025) தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர்…

viduthalai

தமிழை செம்மொழியாக அறிவித்த மன்மோகன் சிங்கின் இறப்பு தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் இழப்பு!

ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி – அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! இருவருடைய இழப்பும் பேரிழப்பாகும் – நாட்டுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான்! படத்திறப்பு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

Viduthalai

யு.ஜி.சி.யின் அறிவிப்பு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது – அதனை ஏற்க முடியாது!

சட்ட ரீதியாகவும் – அரசியல் ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி சென்னை, ஜன.8 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் என்ற யு.ஜி.சி.யின் அறிவிப்பு அரச மைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது –…

Viduthalai

தலைக்கேறுகிறது எதேச்சதிகாரம்?

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாதாம்! யுஜிசி அறிக்கை புதுடில்லி, ஜன 8 புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்க ளுக்கு ஒன்றிய அரசு ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வரு கிறது.…

Viduthalai

பல்கலைக் கழகங்களை அமைக்க ஒன்றிய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் எந்த அதிகாரமும் அளிக்கவில்லை!

துணை வேந்தர்களை பல்கலைக் கழக மானியக் குழுவின் ஆணைக்கேற்ப தேர்வு செய்யவேண்டும் என்பது சட்ட விரோதமானது! ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் இதனை ஏற்க மறுத்து கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை பல்கலைக் கழக மானியக்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026