கோவிலா? புரோக்கர்களின் கூடாரமா?
திருச்சி, ஜன. 8- திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் புரோக்கர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. புரோக்கர்களின் அத்து மீறல்களை கோவில் கண்…
தி.மு.க.வுக்கா தேசபக்திப் பாடம்? அமைச்சர் சிவசங்கர் கேள்வி
சென்னை,ஜன.8- தி.மு.க. அரசுக்கு தேசபக்திப் பாடம் எடுக்க வேண்டாம் என ஆளுநர் ரவிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்: நாடகம் தமிழ்நாடு சட்டப் பேரவையை, தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.…
ஆருத்ரா தரிசனம் – கனகசபை மேடைமீது ஏறிப் பக்தர்கள் தரிசனம்
திமிர் பிடிப்பார்களா தீட்சதர்கள்? சிதம்பரம், ஜன.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் 12-ஆம் தேதியும், வழிபாடு 13-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை…
சத்துணவு பணியாளர்களின் பொறுப்புபடி ரூ.1000ஆக உயர்வு
சத்துணவு பணியாளர் களின் கூடுதல் பொறுப்பு படியை ரூ.600இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சத்துணவு பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மய்யங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து வரும் விலைவாசி காரண மாகவும், அவர்களுக்கு…
ரூபாயை காப்பாற்ற போராடும் ரிசர்வ் வங்கி
இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, 640.27 பில்லியன் டாலராக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI…
சென்னை புத்தகக் காட்சி அரங்கில் ‘‘சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே!’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை
மூன்று நூல்கள் பற்றி ஆய்வுரை சென்னை, ஜன.8 சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று (7.1.2025) ‘சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே!’’ என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சி…
ஞாயிறு அன்றும் பத்திரப்பதிவு செய்யலாம்! விரைவில் வருகிறது புதிய வசதி
சென்னை,ஜன.8- வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முத்திரை தீர்வை தமிழ்நாடு முழுதும், 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. சொத்து வாங்குவோர், அது தொடர்பான அடிப்படை…
அய்யோ அப்பா என்று அலறல்! அய்யப்ப பக்தர்கள் வந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்து!
மண்டபம்,ஜன.8- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 45 பேர் தனியார் சுற்றுலா பேருந்தில் கடந்த வாரம் புறப்பட்டு சபரிமலை சென்று அங்கு வழிபாடு முடித்துவிட்டு கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பார்த்து…
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது
புதுடில்லி, ஜன.8- டில்லி சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8ஆம்…
இது மரணத்தை விட மிகவும் கொடூரம்!
மனிதர்களுக்கு இரக்க குணமும், மனிதாபிமானமும் குறைந்து கொண்டே செல்வதற்கு கலங்க வைக்கும் இந்த காட்சிப் பதிவே சாட்சி. ஆம்! பீகாரில் பயங்கர விபத்தில் சிக்கி லாரி ஓட்டுநர், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் அவருக்கு உதவி செய்வதற்கு…
