எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.12 லட்சம் ஊதியத்தில் வேலை
எச்.டி.எப்.சி. 500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு மேலாளர் நிலையிலான பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி, விற்பனையில்…
ரூ.25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ்
டில்லியில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ரூ.25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கெலாட் கூறும்போது, "ஜீவன் ரக்ஷா யோஜனா" என்ற பெயரில் இந்த திட்டம் அமல் படுத்தப்படும் என…
கூட்ட நெரிசல்: மன்னிப்பு கேட்ட திருப்பதி தேவஸ்தானம்
கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுவோரை தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட நெரிசல்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (3)
கவிஞர் கலி.பூங்குன்றன் எங்களின் கதி இதே கதிதானா? சுயமரியாதை வீரர்காள், எங்களைக் காப்பாற்ற வந்த பெரியீர்காள்! ராமநாதபுரம் ஜில்லா, திருவாடானைப் போஸ்டு, அஞ்சுகோட்டை கிராமவாசிகளாகிய தாழ்த்தப்பட்ட நாங்கள் படும் பாட்டைக் கவனித்தும் இன்னும் உங்களுக்கு மனம் வரவில்லையோ! எங்கள் தலைமைக்காரர்களாகிய பத்திரிகை…
மகா கும்பமேளா என்ற மடமை விழா
செந்துறை மதியழகன் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான , மகா கும்பமேளா, அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறுகிறது. ஜனவரி 13 துவங்கும் மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரையில் 45 நாட்கள் நீடிக்குமாம். மகா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு…
ஆளுநர் உரையல்ல தமிழ்நாடு அரசின் சாதனை உரை!
ஆண்டின் தொடக்கத்தில் சட்டப் பேரவைக்கு ஆளுநரை அழைத்து, அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாயிலாக நிகழ்த்தச் சொல்லுவது என்பது சட்டப்படியான மாநில அரசின் ஒரு நடைமுறை! ஆளுநர் வெளியேறினாலும் சட்டப் பேரவைத் தலைவர் வாயிலாக அந்த உரை படிக்கப்படுகிறது. அவ்வுரையில் தமிழ்நாடு…
மானம் இழந்தால்….
மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூடக் குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகி விட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு, காட்டில்…
சீமான்மீது காவல்துறையில் தி.மு.க. புகார்!
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய சீமான்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காணொலி சான்றுகளோடு தி.மு.க. சட்டப் பிரிவு சார்பில் இன்று (9.1.2025) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியும், சிந்தனையும்…!
அவமதிக்கும் செயல்! * திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். >> இது பச்சை நாத்திகம் – ஏழுமலையான் சக்தியை அவமதிக்கும் ஏற்பாடு. அந்தக் கொடுமையைவிடவா? * தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகரிப்பு.…
இஸ்ரோ புதிய தலைவர் விஞ்ஞானி நாராயணனுக்கு கழகத் தலைவர் வாழ்த்து!
இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக பொறுப் பேற்கும் விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு நமது வாழ்த்து களைத் தெரிவித்துப் பாராட்டி, மகிழ்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையரின்…
