எருமை மாட்டின் ஓசையைக் கேட்டு தேவையை பூர்த்திசெய்யும் ஏ.அய். தொழில்நுட்பம்

சரா "கால்நடைகளின் தேவைகளை அறியும் செயற்கை நுண்ணறிவு: மனித அறிவியல் வரலாற்றில் மற்றொரு மைல் கல். சிறுவயதில் எனது வீட்டில் எருமை மாடுகள் அதிகம் இருந்தது. விடுமுறை நாட்களில் நான் ஊருக்குச் செல்லும் போது மாடுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் புல் போடு,…

viduthalai

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் குறியீடு திராவிட மாடல் ஆட்சி – மாட்சிக்கு எதிராக ‘தொடர்ந்து பேசுங்கள்’ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே!

- வீ.குமரேசன் மொழி உணர்வுடன் மொழி உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, உயிரிழப்பு எனவரலாற்றுத் தழும்புகளைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு (2025-2026) நிதிநிலை அறிக்கையின் முகப்பிலும், உள்ளடக்கத்திலும் எங்கெல்லாம் இந்திய நாணய மதிப்பைக் குறிப்பிட வேண்டிய தேவையுள்ளதோ…

viduthalai

கபோதிகளின் கண்கள் திறக்கட்டும்!

- மு.வி.சோமசுந்தரம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை உடும்புப் பிடியாக மக்களின் இரும்புக் கரங்களில் உள்ளது. தமிழரின் உயிர் நிகர் தமிழ்மொழி ஒன்று, அடுத்து ஆங்கிலம். ‘திராவிடக் குடில்’ என்ற எழில்மிகு இல்லத்துக்கு அழகுடன் அமைந்த நுழைவு வாயில் தமிழ்மொழி. மொழி, கலாச்சார…

viduthalai

மானமிகு வேல்.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் :

1. 1950 சென்னையில் வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம். 15 நாள் சென்னை மத்திய சிறையில் கைதி. 2. 1951இல் வகுப்புரிமைக்கான போராட்டம் செய்யாறு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம். 3. 1953 – சி.ஆர். ஆச்சாரியாரின் குலக்கல்வித்…

நூற்றாண்டு நாயகர் செய்யாறு வேல்.நேர்காணல் : கவிஞர் கலி.பூங்குன்றன்(25.7.1993)

சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று அவரது படத்தையும் அவரது வாழ்விணையர் இரத்தினம் அம்மையார் படத்தையும் திறந்து வைத்து ஒரு நெகிழ்வான உரையை வழங்கினார்.…

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் கல்வி- மழவை. தமிழமுதன்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் ஜாதியைத் தூக்கிச்செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்களின் (பெயர் பலகையிலுள்ள) ஜாதிப்பெயர்களை எப்போது நீக்குவீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரசின் பதிலுக்காகக் காத்திருக்கும் சென்னை…

மும்மொழித் திட்டம் தேவையில்லை“தென்னாட்டி”

“தென்னாட்டிலிருக்கிறவர்கள் இந்தியைப் படிக்கிற காரணத்தால், வட நாட்டில் இருக்கிறவர்கள் தென்னாட்டு மொழியைப் படிக்க வேண்டும் என்று வைத்தார்களே – அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லையே! அது நடைமுறையில் வராது. மூன்று மொழி என்பது சிறார்களுக்கு எவ்வளவு சுமை! அது தேவையா? என்ன பயன்?…

தமிழ்ச் சொல் எங்கே ?

ஆச்சாரியார், ‘இந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது’ என்று, மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ்ப் பழக்க வழக்கம், சுதந்திரம், மானம் ஆகியவைகளை உணர்த்தும் தமிழ் வார்த்தைகள் எங்கே? ஒரு தமிழ் மகன் தன் மகளுக்கோ, மகனுக்கோ கலியாணம்…

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், கழகப் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி அவர்களையும் ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தோழர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். இடமிருந்து வலமாக தோழர்கள் அரங்க. மூர்த்தி,…

viduthalai

அய்.அய்.டி.யா அய்யர் – அய்யங்கார் நிறுவனமா?

சென்னை அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது அம்பலமாகி உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி எழுப்பிய கேள்விக்கு சென்னை அய்.அய்.டி. பதில் அளித்துள்ளது. எஸ்.சி-15 விழுக்காடு, எஸ்.டி-7.5 விழுக்காடு, ஓ.பி.சி-27 விழுக்காடு ஆகிய…

Viduthalai