3ஆவது கடலூர் புத்தகத் திருவிழா- 2025
கடலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (BAPASI) இணைந்து நடத்தும் 3-ஆவது கடலூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 50 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…
நன்கொடை
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்-நாகவல்லி ஆகியோரின் பேரனும், மு.மணிமாறன்-ஓவியா ஆகியோரின் மகனுமாக வியனின் 5ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.3.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினர். வாழ்த்துகள்!
மொழிப் போராட்டம் (8) ஒரே அரசியல் மொழியா? நாவலர் இரா. நெடுஞ்செழியன்
பொதுமொழி தேவை என்பதற்கு இந்தி ஆதரிப் பாளர்கள் கூறிய காரணங்கள்: ஒன்று, விடுதலைப் போராட்டத்தில் மக்களனைவரையும் ஒன்றுபடுத்த ஒரு தேசியமொழி தேவை என்பதும் இரண்டாவது, நாடு விடுதலையடைந்ததும் சுதந்திர நாட்டு அரசியல் விவகாரத்துக்கு அதுவே பொது மொழியாக வேண்டும் என்பதுமாகும். பொது…
ஹிந்து மதவாதிகளின் பிடியிலிருந்து புத்த கயாவை மீட்கவேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் கோரிக்கை
புதுடில்லி, மார்ச் 22- டில்லியில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வாலைச் சந்தித்து மகாபோதி கோயிலை ஹிந்து மதவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்து புத்த சமூகத்திற்கு திரும்ப ஒப்படைக்க வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: கடந்த 9 மாதங்களாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட நாசா விண்வெளி வீராங்கனை இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்திய ஊடகங்கள்…
இனி இவர்கள் இந்தியாவிற்கு வருவார்களா?
ஹோலி என்ற கொடுரமான விழா அன்று ஆக்ராவில் தாஜ்மகாலைப் பார்க்கச்சென்ற சுவீடன் நாட்டுத் இணையரின் மனைவியை மட்டுமே குறிவைத்து முகத்தில் மண்ணை அள்ளிப்போட்டும், பெயிண்டை ஊற்றியும் மிகவும் மனிதாபிமானமற்று நடந்துகொண்டனர். இந்த காணொலி சமூகவலைதளத்தில் பரவி கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். ஆனால்…
ஸநாதனிகள் ஒரு கலவரத்தை எப்படி உருவாக்குகிறார்கள்?
நாக்பூர் கலவரம் உருவாக்க இரண்டு மாதம் திட்டமிட்டு செயல்படுத்திய பாஜக ஹிந்துத்துவ அமைப்பினர். ஜனவரியில் கும்பமேளா குறித்த பரபரப்பு செய்திகள் ஓடிக்கொண்டு இருக்கும்போது கும்பமேளாவில் குளிக்க வராதவர்கள் எல்லாம் ஹிந்து விரோதிகள் என்று செய்தி பரப்புகின்றனர். அதே நேரத்தில் ஹிந்துத்துவாதிகள் அவுரங்கசீப்…
சிந்து சமவெளி நாகரிக கண்டுபிடிப்பின் நூற்றாண்டு செய்நன்றி மறவாத திராவிட சமூகம் ஜான் மார்ஷலுக்கு சென்னையில் சிலை
பாணன் தொல்லியல் ஆய்வாளரான ஜான் ஹுபர்ட் மார்ஷலின் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் நிறுவப்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 19ஆம் தேதியன்று திறந்துவைத்தார். சென்னையில் சிலை ஜான் மார்ஷலுக்கு சென்னையில் ஒரு சிலை நிறுவப்படும் என்று சிந்து சமவெளி…
கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்! பிரதமர் முன்பு புரட்சி செய்த சிறுவன்
ஆசிரியர்கள் எங்களின் வேண்டுகோளை அலட்சியப் படுத்துகிறார்கள். நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று கழிப்பறை பழுது குறித்து நேரடியாக பிரதமரிடம் புகார் தெரிவித்தான் ஒரு மலேசிய சிறுவன். மலேசியாவின் போர்க் மாகாணத்திற்கு ஆய்வுப் பணிக்காக அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்…
சுனிதா வில்லியம்சின் பயணம் அறிவியலின் வெற்றியும் ஸநாதனத்தின் வீழ்ச்சியும்
சாஸ்திரங்களின்படி, மஹாவிஷ்ணு பல அண்டங்களை உருவாக்குகிறார், ஒவ்வொரு அண்டத்திற்கும் பல லோகங்கள் உள்ளன. நாம் வசிக்கும் அண்டம் இப்போது 14 லோகங்களைக் கொண்டுள்ளது. நமது பூ லோகத்திற்கு மேலே 6 & பூ லோகத்திற்கு கீழே 7. அவை பின்வருமாறு: புவர்லோகம்,…
