கழகக் களங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன்…
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 532 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, ஜன.9 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15…
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
சென்னை, ஜன.9 நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றப் பேரவையில் நேற்று (8.1.2025) பேசும் போது கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கம் மதுரை, மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியிலே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய…
விசாரணைக் கைதிகளை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தின் பாதி வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாம். முதல் முறை குற்றவாளிகளாக இருந்தால், அந்தக் குற்றத்திற்காக…
11.01.2025 சனிக்கிழமை தெளார் செ.க.கனல்ராஜ் படத்திறப்பு – நினைவேந்தல்
தெளார்: காலை 10 மணி * வரவேற்புரை: தியாக.அருள்மணி (ஊ.ம.தலைவர்)* முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்)* படத்தினை திறந்து வைப்பவர்: வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்) * இரங்கல் உரை: எஸ்.வாலண்டினா (மாநிலகுழு உறுப்பினர் சி.பி.அய்(எம்)), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக…
பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு பொது மக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் அமைச்சர் நேரு தகவல்
சென்னை, ஜன.9 நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள் ளாட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க 120 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முதலமைச்சர் கவனத் துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * புதிய முதலீடுகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஊதிய உயர்வு இவை மூலமாக பண சுழற்சியை அதிகரிக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் பெறுவதால் நாட்டுக்கு ஒரு நன்மையும் கிடையாது என்கிறது தலையங்க செய்தி. இந்தியன் எக்ஸ்பிரஸ்…
பெரியார் விடுக்கும் வினா! (1532)
இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த நாட்டிற்கு நாமே சொந்தக்காரர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டு வளப்பங்களுக்கு நாமே காரணத்தர்கள். இந்த நாட்டிலே ஆறு, குளம், அணை இவை எல்லாம்…
பொங்கல் வாழ்த்து அன்றும்! இன்றும்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் நம் வாழ்வியலின் ஓர் அங்கம் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடைக்கு ஏற்ப நாமும் புத்துணர்ச்சியுடன் வாழ்வைத் தொடங்கும் உன்னத நாள். வாழ்த்து அட்டை பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது இனிக்கும் கரும்பும், இன்பம்…
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை, ஜன.9 “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மகளிர் உதவித்…
