கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் படுகொலை பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை – கேரள நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம், ஜன. 9- கேரளத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஅய்(எம்) நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை கேரளாவின் சுண்டா பகுதியை சேர்ந்தவர் ரிஜித் சங்கரன் (25). இவர் சிபிஅய்(எம்)கட்சியின் நிர்வாகியாக இருந்தார்.…
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன.9 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு…
பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது பாலியல் குற்றமாகக் கருதப்படும்! கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி,ஜன.9- ‘பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்' என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கேரள மின்சார வாரியத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், அங்கு ஏற்கெனவே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மீது காவல்…
கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை அடக்கிய வீரர் – மக்கள் பாராட்டு!
கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் வாலை பிடித்து வலையில் சிக்க வைத்த இளைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரங்காபுரா கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க போராடி வந்தனர். இந்நிலையில்…
தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 518 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிட்டர், ஆபரேட்டர், டெக்னீஷியன், செவிலியர், மருந்தாளர் உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமுள்ளோர் ஜன. 21-க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-35. ஊதியம்: ரூ.29,500 -…
எச்எம்பிவி வைரஸ் ஆபத்தானதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
கரோனாவுடன் எச்எம்பிவி வைரஸை ஒப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் சமூக வலைதளங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரோனா மிக ஆபத்தானது, அதிக எண்ணிக்கையிலான இறப்பு விகிதம் கொண்டது. அதோடு ஒப்பிடுகையில், எச்எம்பிவி வைரஸால் இறப்பு அரிதாகவே ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை!
மும்பை, ஜன. 9- பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதாா் குழுமம் ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ எனும் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது. இது குறித்து அந்தக் குழும தலைவா் சவுந்தா்யா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடித்தளமாக உள்ளன.…
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
புதுடில்லி, ஜன. 9- நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டம் இருந்தும், நிருவாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை’ என்று முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இது தொடா்பான…
இங்கே படமாக இருக்கும் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் – எங்கள் கொள்கைக் குடும்ப ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நமக்குப் பாடங்கள் ஆவர்!
நாட்டில் பாசிசம் தொடரக்கூடாது - ஜனநாயகம் விடைபெறக்கூடாது! இந்த மேடையில் நாம் காட்டும் ஒற்றுமை இந்தியாவெங்கும் பரவட்டும்! படத் திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, ஜன.9 இன்றைக்குப் படங்களாக இருக்கும் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், எங்கள்…
