ஏமாறாமல் இருங்கள் அதிமுகவுக்கு திமுக வாழ்த்துகள்

சென்னை, மார்ச் 22 நீங்கள் ஏமாறாமல் இருந்தால், எங்கள் வாழ்த்துகள் என்று மேனாள் அமைச்சர் தங்கமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தங்கமணி மடிகணினி குறித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது அவருக்கு…

viduthalai

ஆபாச படங்களை பெண்கள் பார்ப்பது கணவருக்கு எதிரான கொடுமையாகாது மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை, மார்ச் 22- ஆபாச படங்களை மனைவி பார்ப்பது கணவருக்கு எதிரான கொடுமை கிடையாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். விவாகரத்து வழக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-…

viduthalai

“மழையைப் போல் வெயிலையும் பேரிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ நாடாளுமன்ற குழு பரிந்துரை!

புதுடில்லி, மார்ச் 22 மழையைப் போலவே வெயிலையும் பேரிடர் பட்டியலில் சேர்த்து விடுங்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குரல்கள் எதிரொலிக்க துவங்கியுள்ளது. கடந்த சில ஆண்டு களாகவே கோடைக் காலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெயிலை…

viduthalai

பார்ப்பனர் சூழ்ச்சி முறியடிப்பு (22.3.1981)

தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவிப்பால் தமிழ்நாட்டிலும் கலவரம் நடத்த இருந்த பார்ப்பனர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்ட நாள் இந்நாள் – (22.03.1981) குஜராத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் குறித்த ரானே ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. காங்கிரஸ் அரசாங்கம் உடனடியாக அந்த அறிக்கையை சட்டமன்றத்தில்…

viduthalai

‘மே பதினேழு’ இயக்கம் நடத்திய தமிழ்த் தேசிய பெருவிழா

மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட் டில் தமிழ்த் தேசிய பெருவிழா 2025, மார்ச் 15-16 ஆகிய இரு நாள் களில் நடைபெற்றது. சென்னை - சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்த பெருவிழாவானது அறிஞர் அவையமாகவும், பல தரப்பட்ட காந்தள் கலை விழாவாகவும் பகுத்து…

viduthalai

நன்கொடை

விழுப்புரம் மாவட்ட மேனாள் திராவிடர் கழக தலைவர், சுயமரியாதைச் சுடரொளி ப. சுப்பராயன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (18.03.2025) பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கியதை விழுப்புரம் மாவட்ட தலைவர் சே. வ. கோபண்ணா-கீதா…

viduthalai

நல்லாட்சி தரும் ‘திராவிட மாடலு’க்கு எதிராக நயவஞ்சகர் நடத்தும் சதி நாடகம் பாரீர்!

தமிழ் வேள்வி’ தி. செந்தில்வேல் ஊடகவியலாளர் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதன் மக்கள் நலத்திட்டங்களால் மக்களின் மனங்களை வெல்லும்போதெல்லாம் திமுக விற்கு எதிராக மக்கள் மனங்களில் நஞ்சை விதைக்கும் விதமாக ஆரியம் பல்வேறு சதிகளைச் செய்து வந்திருக்கிறது. 3 ஆவது முறையாக…

viduthalai

மனிதனை மனிதனாகப் பார்க்காமல் மதக் கண் கொண்டு பார்க்கலாமா?

நடிகை மற்றும் அரசியல்வாதியான ஹேமா மாலினி மீது 18.03.2025 அன்று ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹேமா மாலினி நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக முதலமைச்சர் உள்ளிட்ட பலரும்…

viduthalai

ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை

பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும்…

viduthalai

புலிவலம் மு.சந்திரா மறைவு: கழக நிர்வாகிகள் மரியாதை

புலிவலம், மார்ச் 22 பெரியார் பெரும் தொண்டரும், தந்தை பெரியாரை மேடையில் வைத்து கொள்கை பாடலை பாடியவரும், தலைசிறந்த ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவரும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்களை மக்கள் மத்தியில் தன்குரலால் பாடி பரப்பியவரும், மேனாள் மண்டல செயலாளர் …

viduthalai