புகையில்லா போகி கொண்டாடுவீர்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை, ஜன.10 புகையில்லா போகியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில், நமது முன் னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகியை கொண்டாடி…

viduthalai

டில்லி ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு : வாக்குறுதியை பிஜேபி நிறைவேற்றவில்லை

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.10 டில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக தலைமையிலான மோடி அரசு மீறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் மேனாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினாா். டில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல்…

viduthalai

அட்டக்கத்தி பார்ப்பனர்களும்! ஆரிய சித்திரை-1 புத்தாண்டும்!!

நீண்ட நெடிய மரபு கொண்ட தமிழர்களுக்கென்று புத்தாண்டு ஏன் இல்லை என்ற கேள்வியோடு பின்னிப் பிணைந்திருக்கிறது ஆரியச் சதி. சங்க இலக்கியங்களில் பல்வேறு செய்திகளை பேசிய தமிழ் முன்னோர்கள், தமிழ் வளர்த்த மன்னர்களின் தமிழ்ப்புத்தாண்டு குறிப்பு விடுபட்டது ஆச்சரியம் அளிக்கிறது –…

viduthalai

தந்தை பெரியார் நூல்கள் விற்பனையில் சாதனை!

தந்தை பெரியார் கொள்கைகள் – இயக்கக் கொள்கைகள் ஏதோ தோல்வியைக் கண்டு விட்டன. மக்கள் மத்தியில் எடுபடவில்லை – பக்தி பெருகி விட்டது என்று மேதாவிகள் போல உளறுகிறவர்கள் உண்டு. ஊடகங்கள் பார்ப்பனர்கள் கையில் இருப்பதாலும், கூலிக்கு மாரடிக்கும் சில பேச்சாளர்கள்…

viduthalai

ஒழுக்கம் அறிவு

ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ('குடிஅரசு' 2.1.1950)

viduthalai

மேல்மருவத்தூர் அம்மாவுக்கு உபயம்! பேருந்து கவிழ்ந்து 4 பக்தர்கள் மரணம்!

ராணிப்பேட்டை, ஜன.10 மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கருநாடகா நோக்கி சென்றுக்கொண்டி ருந்த பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிக் கிடந்த 16…

viduthalai

நீதித்துறையிலும் சமூகநீதி தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு! ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக் கூடாது! பைத்தியங்களுக்கு நமது பதில் தேவையில்லை, வைத்தியம்தான் இப்போது தேவை! சென்னை, ஜன.10 தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக்…

viduthalai

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு மீது விசாரணை உச்சநீதிமன்றம் அதிர்ச்சி!

அலகாபாத், ஜன.9- உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு ஒன்று விசாரணையில் உள்ளது. 4 ஆண்டுகளாக ஜாமின் மனு விசாரணையில் இருப்பதாக அறிந்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 4 ஆண்டுகளாக விசாரணை உத்தரப் பிரதேச காவல் துறையினர்…

viduthalai

கங்கையில் ஊழல்!

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையை தூர் வாருவதற்காக குறிப்பிட்ட குழுவினருக்கு ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது. கங்கையின் இயற்கையான வழித்தடத்தை மாற்றுவது சுற்றுச்சூழல் குற்றம். இது, கங்கையில் வாழும் நீர் உயிரினங்களை பாதிக்கும். – அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026