கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம். * அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற…

viduthalai

கன்னியாகுமரிமாவட்ட திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தக்கலை ஒன்றியம் முளகுமூடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் கழக…

viduthalai

தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! பகவத் கீதையின் மொழி பெயர்ப்பாம் திருக்குறள்! சொல்லுகிறார் சங்கராச்சாரியார்

அறிவியல் மொழியாக தமிழ் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தந்தை பெரியார் அக்கறையோடு சொன்ன ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் திசை திருப்பும் வகையில் திரிக்கும் திரிநூல் கூட்டம் உண்மையில் தமிழ் மீது பற்றோ, அக்கறையோ உடையதல்ல. உலகம் போற்றும் திருக்குறளையே எவ்வளவுக்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1597)

நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி – வீண் தம்பட்டம், தற்பெருமை, போலிப் புகழ், பகட்டுத் தன்மை போன்றவை நாகரிகம் என்பதற்கான நல்ல அடையாளங்கள் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

பிஜேபி ஆளும் மாநிலங்களில்.புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

புதுடில்லி, மார்ச் 23- புல் டோசர் மூலம் வீடுகளை இடிப் பது அரசமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார். அதிர்ச்சி மகாராட்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

viduthalai

மொழிப் போராட்டம் (9) இந்தி பொது மொழியா? நாவலர் இரா. நெடுஞ்செழியன்

தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று சாதிப்பது போல, எத்தகைய காரணங்களையும் கவனியாமல் இந்தி பொதுமொழியாக வேண்டும் எனக் கூறுவோர், அது முடியுமா என்பதைச் சிறிது நேரம் சிந்திக்கவேண்டும். பொது மொழி பொது மொழியைப் பற்றிக் காங்கிரஸ் போட்ட தீர்மானங்களைக் கவனித்தாலே…

viduthalai

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-18 நாட்களில் 1,01,679 பேர்

சென்னை, மார்ச் 23- அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில் இதுவரையில் 1,01,679 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 58 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார்…

viduthalai

கோயிலைத் திறப்பதால் இன இழிவு நீங்காது

இங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். எவ்வித மூடச்சடங்குகளும் இங்கு இல்லை. சடங்குகள் தேவையில்லை, அச்சடங்குகளால்தான் நாம் இன்னும் இழிவான ஜாதியினர்களாக இருக்கிறோம். சடங்குகள் இல்லையென்று மனக்குறையுடைய மக்களுக்கு விளக்கம் கூறுவதற்காகத்தான் இக்காரியங்களில் கலந்து கொள்ளுகின்றோமேயொழிய நாங்கள் வந்துதான்…

viduthalai

அவதாரங்கள் அழிவு வேலைக்கே!

கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா? அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றியவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்! திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே…

viduthalai

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர…

viduthalai