தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
8 இயக்கப் பொறுப்புகளில் 2025 ஆம் ஆண்டுக்கான அறிவிப்புகள்! 8 புதிய இளைய தலைமுறையினருக்கு இடம் தரவேண்டும்! 8 இடம்பெற்றவர்கள், பெறாதவர்கள் இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல! வயது இடைவெளியின்றி காலத்திற்கேற்ப மாற்றம் – பிரச்சாரம் தேவை! வாழ்த்துகள் – புதிய ஏற்பாடு ஒரு…
நன்கொடை
அரியலூர் மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தாயார் ர.ஜெயலட்சுமி முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாயும் வழங்கப்பட்டது.
மறைவு
கள்ளக்குறிச்சி ஒன்றிய தி.மு.க செயலாளரும், கழக பற்றாளரும், மறைந்த மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரையின் ஜுனியருமான சி.வி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சி.வெங்கடாசலம் நேற்று (9.1.2025) மாலை 5 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
குமரி மாவட்ட கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா
கன்னியாகுமரி, ஜன. 10- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது நிகழ்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பல்கலைக்கழகங்களை அபகரிக்க ஒன்றிய அரசு திட்டம் - யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில…
பெரியார் விடுக்கும் வினா! (1533)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல் நாமும் பிறரிடம் நடந்து கொள்ளாதது ஒழுக்கம் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம்
கொடுங்கையூர், ஜன. 10- தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் - வைக்கம் முழக்கம் - தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி -பாராட்டு - ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் -கழகப் பொதுக் கூட்டம் 6.1.2025 அன்று கொடுங்கையூர் கட்டபொம்மன்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (4)
1933இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுவிட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஈரோட்டுக்கு வந்து; தமது சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு நேரில் வந்து அழைத்த சூழல்! சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மவேலைத் திட்டம் காங்கிரசுக்கும், நீதிக் கட்சிக்கும் அனுப்பப்பட்ட நிலையில் நீதிக்கட்சி ஏற்றுக்…
திராவிடத்தை எதிர்ப்பது ஆரியத்திற்குத் துணை போவதே!
கடந்த 8.11.2024 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை அரங்கில் நடைபெற்ற ‘திராவிடமே தமிழுக்கு அரண்’’ என்ற நிகழ்வில் இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில் இருந்து சில பகுதிகள். இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், வரும்போதே மனதில் ஒரு…
தமிழ்நாட்டில் எடுபடாது மாட்டுக்கறி விற்கக் கூடாதாம் வியாபாரியை மிரட்டிய பிஜேபி நிர்வாகி மீது வழக்கு
கோவை, ஜன.10 கோவையில் மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தும் இணையர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கணபதி அருகே உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் மாட்டுக்கறி பிரியாணி மாட்டுக்கறி வறுவல்…
