இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ அரசு தாய்மொழியைக் காப்போம் – பிறர் மொழியை மதிப்போம் அனைத்து மாநில மொழிகளிலும் பெயர்ப் பலகை வைத்த முதலமைச்சர்

சென்னை, மார்ச் 23 நாடாளு மன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தலைவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு பெரிய அளவில்…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, மார்ச் 23– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் ‘‘நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இன்னும் 25 ஆண்டு களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (22.3.2025) நாடாளுமன்றத்…

viduthalai

மும்மொழிக் கொள்கையால் ஏற்பட்ட கேடு கடந்த ஆண்டு நடந்த கருநாடகா 10ஆம் வகுப்புத் தேர்வில் மூன்றாவது மொழியான ஹிந்தியில் 90,000 பேர் தோல்வி

பெங்களூர், மார்ச் 23 கருநாடகாவில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 90,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்மொழி கொள்கையை திணிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

viduthalai

சூத்திர இழிவு போக்க வழி தந்தை பெரியார்

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தோழர்களே! வணக்கம். இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டம் ஆகும். அதனால் பெரிதும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகளையும், நடைமுறை வேலைகளையும் விளக்கிப் பேச ஆசைப்படுகிறேன். அடிமைத்தனம் இன்றைய தினம் திராவிட மக்களாகிய நாம்…

viduthalai

உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் வெளியிட தடை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 22- 'உயர் கல்வி நிறுவனங்களுக்கான என்.அய்.ஆர்.எப்., தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிடக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி செல்லமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு: தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பான…

viduthalai

செய்தியும் – சிந்தனையும்

செய்தி : திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி. சிந்தனை: கடவுள் ஒருவரே அவர் மட்டும்தான் உலக மக்களை கட்டிக் காத்து வருகிறார் என்பது எல்லாம் அசல் டூப்பு தானா? கடவுள் மதத்தைச் சார்ந்தவரா? மக்களைச் சார்ந்தவரா

viduthalai

எல்லை மீறுகிறது இலங்கை வேடிக்கை பார்க்கிறது ஒன்றிய பிஜேபி அரசு

ராமநாதபுரம், மார்ச் 22- தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கை களையும் இலங்கை அரசு…

viduthalai

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வாக்குச்சாவடி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 22- `நகர்ப்புறங்களில் வாக்குப் பதிவை அதிகப்படுத்த. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. போலி பதிவுகள் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் ஓரவஞ்சனை சென்னை மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடியை தரவில்லை மேயர் ஆர்.பிரியா குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 22- சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் மார்ச் 19ஆம் தேதி ரூ.8,405 கோடிக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூடத் தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்…

viduthalai

திராவிட மாடல் ஆட்சி வேளாண் திட்டங்களால் 4 ஆண்டுகளில் 5.35 கோடி விவசாயிகள் பயன்; உணவு தானிய உற்பத்தித் திறன் அதிகரிப்பு! சட்டமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, மார்ச் 22- திமுக அரசின் வேளாண் திட்டங்களால் கடந்த 4 ஆண்டுகளில் 5.35 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து…

viduthalai